பாண்டிய வேளாளரின் பத்தினி தெய்வம் சீலைக்காரியம்மன்!
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு அண்ணன்மார்களுடனும் ஒரு தங்கையுடனும் பிறந்தவர் பட்டியம்மா. பிறவியிலேயே வலது கால் ஊனம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் பிரியத்தையும்...
1903-ல் திட்ட குடி சுகாசந பெருமாள் கோவில் கல்வெட்டு!
கல்வெட்டு படி இந்த தானம் செய்தவர்கள் - முதலியார், தேவர், பிள்ளை
இந்த பட்டங்கள் எல்லாம் ஒரு நபரையே குறிக்க பயன்பட்டு இருக்கிறது.
பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் அவர்களின் ஒரு அரிய புகைப்படம் பற்றி...
பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம், அவர்களோடு, எனது தாத்தா மைனர் பழனியப்ப பிள்ளை உள்ளார். இந்த புகைப்படத்தின், எனது தாத்தா-வோடு, அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராசர்,...
வேளாளர் நாகரிகத்தின் தந்தையும், நமது வேளாளகுல அறிவுக்கடல் ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான இன்று, ஐயா தமிழுக்கு...
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப்...
கேரளா மண்ணையும் ஆண்ட தமிழர்கள்! பாண்டிய அரசு பற்றியும் அங்கு வாழ்ந்த வேளாள இன மக்கள் பற்றியும் விளக்கும்...
திருவாங்கூர் அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை கடந்த 1910ஆம் ஆண்டு பல கல்வெட்டு பொக்கிஷங்களை வெளியிட்டுள்ளது.
அதில் வேணாடு திருவாங்கோர்...
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு அஞ்சலி !
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்கள் மறைந்து விட்ட முத்துக்களில், மக்கள் மறந்து விட்ட முத்துக்களில் ஒருவர். நம் வேளாளர் சமூகமான இவர் இந்த இந்தியா நாட்டின் விடுதைக்காக பல...
மிகசிறந்த தமிழ் எழுத்தாளரான வேளாளர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினத்தில் அவரை போற்றுவோம்!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய...
Velaler History : A Bird View…
Identification
The Vellala are a major agricultural caste who live in Tamil Nadu, a state of southern...
ஒரு சுதேசியின் வித்யாசமான உயில்…!!! வ.உ.சியின் வறுமை நாட்கள்
ஒரு சுதேசியின் #வித்யாசமான_உயில்…!!!
ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம் பிள்ளை 4 ஆண்டுகாலம் சிறை வாசத்திற்குப் பிறகு சிறையில் இருந்து...
மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய நம் வேளாளர் குலத்தை சேர்ந்த துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த நாளில் அவரை...
துப்பாக்கிகவுண்டர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.இந்திய விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை நாம் மறந்துவிட்டவர்களுள் மிக முக்கியமானவர், ஐயா துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கபடும் திரு.உதயபெருமாள் ஆவர். அவரின் பெருமைகளை அவரது...