Thursday, March 28, 2024
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

தனித் தொகுதி கேட்ட வ.உ.சிதம்பரம்பிள்ளை

0
பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை கேட்ட தனித் தொகுதி. தேர்தலில் தனித்தொகுதி ஒதுக்க வேண்டும் எனப் பெரியவர் கேட்டிருக்கிறார் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? நம்பவே மாட்டார்கள். ஆனால்,...

ராஜேந்திர சோழனின் பிறந்த தினம் பற்றியும் அவரது வாழ்கை சிறப்பு பற்றியும் சிறுகுறிப்பாக இப்பகுதியில் காண்போம்!

0
இராஜராஜ சோழனின் தவ பதல்வன். கோப்பரகேசரி வர்மன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், மும்முடி சோழனின் களிறு போன்ற வெற்றி பெயர்களை கொண்ட இராஜேந்திர சோழனின் பிறந்த தினம்...

ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தனது பெயரை, வேளாளர் சாதிக்குரிய உரிய பட்டமான “பிள்ளை” பட்டத்தை போட்டே வந்தார்!

0
ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தனது பெயரை இறுதி வரை வேளாளர் சாதிக்குரிய உரிய பட்டமான "பிள்ளை" பட்டத்தை போட்டே வந்ததுள்ளார் என்பதற்கான ஆவணங்கள். (இடையில் வந்த திராவிட...

உழவுத் தொழில் செய்தாலே வேளாளர்களா? வரலாற்று உண்மை என்ன?

0
உழவுத் தொழிலே தலையாயது என்ற தலைப்பில் முனைவர் க. சொல்லேருழவன், சிறகு இணையத்தில் எழுதிய கட்டுரையிலிருந்து வேளாண்மை என்பது உதவி, கொடை என்ற பெயரிலேயே ஆரம்பத்தில் வழங்கி வந்து...

வேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்!

0
அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்கு நேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்ல...

வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை / முதலியார் / கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்!

3
வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்: ஊற்று வளநாட்டு வெள்ளாளர் – Oottru Valanattu Velalerஆறுநாட்டு வெள்ளாளர் – Aarunattu Velalerசேரகுல...
தலைவனால் வழி நடத்தப்படும், இனம் – குலம் – குழு – கூட்டம்

கோத்திரம் – தலைவனால் வழி நடத்தப்படும், இனம் – குலம் – குழு – கூட்டம்!

0
கோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சரியான தமிழ் சொல் என்ன? கோ + மித்திரம் என்ற சொற்களின் கூட்டே கோத்திரம் என்ற சொல்.

Velaler History : A Bird View…

0
Identification The Vellala are a major agricultural caste who live in Tamil Nadu, a state of southern...

“பாண்டிய வேளாளர்” சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்த அரசாணை!

0
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ச.மோகன் ஐயா அவர்களின் விடா முயற்சியினால் தமிழக அரசு “பாண்டிய வேளாளர்” சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்து, 11.09.2008 அன்று சேர்த்து அரசாணை...

பாண்டிய வேளாளரின் பத்தினி தெய்வம் சீலைக்காரியம்மன்!

0
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு அண்ணன்மார்களுடனும் ஒரு தங்கையுடனும் பிறந்தவர் பட்டியம்மா. பிறவியிலேயே வலது கால் ஊனம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் பிரியத்தையும்...

சமூக ஊடகங்கள்

2,255FansLike
14FollowersFollow
52SubscribersSubscribe

மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam

0
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2 [youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]

துளுவ வேளாளர்களை, வேளாளர்கள் பயன்படுத்த கூடாதாம்! வேளாளர் மேட்ரிமோனி தளத்தின் மேல் காவல் துறையில் புகார்!

உலகின் வேளாளர்களின் ஒரே இணையதளமான "வேளாளர் மேட்ரிமோனி"யில் (www.VELALERmatrimony.com) - திருமண தகவல் தளத்தில், வேளாளர்களின் 42 உட்பிரிவுகளுக்கு மட்டும் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டு வருகிறதை நாம் அனைவரும்...

தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

0
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை...