பிள்ளை என்பது பட்டம், வேளாளர் என்பதே ஜாதி!
வேளாளர் என்பதே ஜாதியின் பெயர்!
பிள்ளை என்பது பட்டம், அது ஜாதி கிடையாது!
வேளாளர்கள் மற்றும் உட்பிரிவுகள்…
வேளாளர்கள் மற்றும் உட்பிரிவுகள்...
சித்திர மேழி திருவிழா என்றதொரு வேளாளர் மரபு!
அது என்ன சித்திர மேழி திருவிழா!?
முதலில் சித்திர என்ற சொல் தமிழ் சொல்லே கிடையாது.
சித்திர என்ற சொல்...
தமிழறிஞர் அரசஞ்சண்முகனார் வரலாறு!
அரசன் சண்முகனார் (1868-1915), என்பவர் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர் ஆவார். இவருடைய இயற்பெயர் சண்முகம். மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் 1868...
“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை இடையே...
27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
'திராவிடர் கழகம்' என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல்...
உழவுத் தொழில் செய்தாலே வேளாளர்களா? வரலாற்று உண்மை என்ன?
உழவுத் தொழிலே தலையாயது என்ற தலைப்பில் முனைவர் க. சொல்லேருழவன், சிறகு இணையத்தில் எழுதிய கட்டுரையிலிருந்து வேளாண்மை என்பது உதவி, கொடை என்ற பெயரிலேயே ஆரம்பத்தில் வழங்கி வந்து...
ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தனது பெயரை, வேளாளர் சாதிக்குரிய உரிய பட்டமான “பிள்ளை” பட்டத்தை போட்டே வந்தார்!
ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தனது பெயரை இறுதி வரை வேளாளர் சாதிக்குரிய உரிய பட்டமான "பிள்ளை" பட்டத்தை போட்டே வந்ததுள்ளார் என்பதற்கான ஆவணங்கள். (இடையில் வந்த திராவிட...
கொங்கு வேளாளரில் செம்ப குலத்தினருக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை!
கொங்கு வேளாளரில் செம்ப குலத்தை சேர்ந்தவர்களுக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறும் கல்வெட்டு.
ஆயிரவர் படைதான் பழையாறையில் சோழர்களை சுற்றி இருந்த படை – 1229 கல்வெட்டு!
சோழர்களின் கொங்கு நாடு குடியேற்றத்திற்கு பின்பு இந்த ஆயிரவர் படையும் கொங்கு நாடு வந்து விடுகிறது.
இரண்டிற்கும் கல்வெட்டு...
சோழர்கள் வேளாளர்களே என்பதற்கான ஆதாரத்துடன் விளக்குகிறது இந்த தொகுப்பு!!!
சோழர்கள் வேளாளர்களே என்பதற்கு பல ஆதாரங்களை இதுவரை தொகுத்து வழங்கியிருக்கேன். சோழர்களின் சின்னமாக அவர்களின் கொடியிலும், அரச முத்திரைகளிலும் புலியை பயன்படுத்தினார்கள். இதன் காரணமாகவே சோழர்களை புலிக்கொடியோன், புலி...