Friday, March 29, 2024
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

“பாண்டிய வேளாளர்” சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்த அரசாணை!

0
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ச.மோகன் ஐயா அவர்களின் விடா முயற்சியினால் தமிழக அரசு “பாண்டிய வேளாளர்” சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்து, 11.09.2008 அன்று சேர்த்து அரசாணை...

நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு வேளாளர் மையத்தின் முதலாண்டு புகழஞ்சலி!

0
நீதியரசர் எஸ். மோகன் (Justice Shanmughasundaram Mohan) அவர்கள் பிறந்தது 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிணொன்றாம் நாள். அவர் மறைந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. ஐயா...
தலைவனால் வழி நடத்தப்படும், இனம் – குலம் – குழு – கூட்டம்

கோத்திரம் – தலைவனால் வழி நடத்தப்படும், இனம் – குலம் – குழு – கூட்டம்!

0
கோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சரியான தமிழ் சொல் என்ன? கோ + மித்திரம் என்ற சொற்களின் கூட்டே கோத்திரம் என்ற சொல்.

தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தை உலகுக்கு கொடுத்த தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை!

0
தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தைத் தேடி கண்டுபிடித்து, சங்கத் தமிழ் நூல்களை மீட்டெடுத்து, காத்து, அச்சிட்டு வாழ வைத்தவர் தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (12.09.1832...

தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்!

0
எழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லாமல் பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர், 18 மெய். இதனை அறிந்தவர்கள் தமிழர்கள். மொழியை வளப்படுத்தும் வழி...

1903-ல் திட்ட குடி சுகாசந பெருமாள் கோவில் கல்வெட்டு!

0
கல்வெட்டு படி இந்த தானம் செய்தவர்கள் - முதலியார், தேவர், பிள்ளை இந்த பட்டங்கள் எல்லாம் ஒரு நபரையே குறிக்க பயன்பட்டு இருக்கிறது.

மறைக்கப்பட்ட வள்ளல் கொங்கு வெள்ளாளர் அதியமானின் வரலாறு!!!

1
வரலாற்று புத்தகத்திலும், தமிழ் பாட நூல்களிலும் அதியமானை பற்றி படிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் அந்த அதியமான் கொங்கு வெள்ளாளர் என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒன்று..

” பிள்ளைமார் வரலாறு” அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும்,

0
அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்குநேர் பேசியோ...

வேளாளர்களுக்கும், அகம்முடையார்களுக்கும் என்ன சம்பந்தம்? விளக்குகிறது இந்த தொகுப்பு

0
வேளாளர்கள் அரச மரபுஅகமுடையார்கள் காவல் காரமரபு ஈராயிரம் வருட வரலாற்று உடைய தொல்குடியான வேளாளர் குடி ஆக வேண்டும் என்று உடையார், பள்ளர்...

சமூக ஊடகங்கள்

2,255FansLike
14FollowersFollow
52SubscribersSubscribe

மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam

0
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2 [youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]

துளுவ வேளாளர்களை, வேளாளர்கள் பயன்படுத்த கூடாதாம்! வேளாளர் மேட்ரிமோனி தளத்தின் மேல் காவல் துறையில் புகார்!

உலகின் வேளாளர்களின் ஒரே இணையதளமான "வேளாளர் மேட்ரிமோனி"யில் (www.VELALERmatrimony.com) - திருமண தகவல் தளத்தில், வேளாளர்களின் 42 உட்பிரிவுகளுக்கு மட்டும் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டு வருகிறதை நாம் அனைவரும்...

தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

0
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை...