எம்.பி.சி.யில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க....
தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், தற்கால உரைநடையின் தந்தை, சுவடிபதிப்பின் முன்னோடி, வேளாளர் ஐயா ஆறுமுக...
ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை...
பண்பிலும் மாணிக்கமாகவே திகழ்ந்தார்!: மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!
மறைந்த பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதலமைச்சர் வெளியிட்டிருந்த...
திண்டுக்கல் சிறுமி கொள்ளப்பட்டது கண்டித்து வேளாளர் முன்னேற்ற கழகத்தினர் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பாச்சலூர் கிராமத்தில் வேளாளர் குடியை சேர்ந்த சத்யராஜ் – பிரியா தம்பதியினரின் 5ம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகளான 11 வயது சிறுமி...
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் 150ஆவது பிறந்தநாள் அன்று அவர் சிலைக்கு மரியாதையை செய்ய அழைக்கிறார் திரு.அக்னி...
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் 150ஆவது பிறந்தநாள் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று அவர் சிலைக்கு மரியாதையை செய்ய அழைக்கிறார் திரு.அக்னி சுப்பிரமணியம்!.அனைவரும்...
இன்றும், என்றும் தமிழ்நாடு நாள், நவம்பர் 1- தான்.
திராவிடம் கால நிலைக்கேற்ப தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் தன்மையுடன், தனது இருப்பை தக்க வைக்க அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில், எது வேண்டுமென்றாலும் செய்யும் என்பதற்கான எடுத்துக் காட்டுத்...
ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் தந்தையார், தமிழ் எண்களை முதன் முதலில் தன்னுடைய நாட்காட்டியில் அச்சிட்டவர், அறநெறி அண்ணனல்...
காலண்டர் எனும் சொல்லுக்கு 'நாட்காட்டி' எனும் சொல்லை முதன்முதலில் பயன் படுத்தியவரும், தமிழ்மொழி எண்களை தமது (விவேகானந்தா) நாட்காட்டியில் வெளியிட்டவருமான 'அறநெறியண்ணல்' கி.பழனியப்பனார் அவர்களை இன்றைய தமிழ்ச்சமூகம் அறியாமலிருப்பது...
இந்திய சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபை உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் வேளாளர் ஐயா ...
ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் (Ozhalur Viswanatha Mudaliar Alagesan, 6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரருமாவார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய...
தமிழர்களுக்கே முகவரியாக இருக்கிற (வெள்ளாளர்) வேளாளர்களுக்கு சமூக நீதி கிடைக்க வில்லை என்பது ஆச்சிரியமே !!!
முகவரியே இல்லாத நரிக்குறவர் சமுதாயத்துக்கு கிடைக்கிற சமூக நீதி,
தமிழர்களுக்கே முகவரியாக இருக்கிற (வெள்ளாளர்) வேளாளர்களுக்கு சமூக நீதி கிடைக்க வில்லை என்பது...
வேளாளர் ஒற்றுமையின் முக்கியத்துவம்…கற்றுக்கொடுத்த சம்பவம்!!
போராட்டாமல் நீதி கிடைக்காது , போராடியதால் தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!வேளாளர்கள் போராடியதால் தான் ப்ரித்திகா சிறுமி கொலைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி, பாஜக,...