சட்டநாதன் ஆணையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன்...
1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பிதாமகன், தமிழ் தேசிய போராளி, வேளாளர் ஐயா கி. ஆ. பெ. விஸ்வநாதம் பிள்ளை...
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும்...
தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், சுவடிபதிப்பின் முன்னோடி,வேளாளர் ஐயா ஆறுமுக நாவலர் பிறந்த நாளில் ஐயாவை...
ஆறுமுக நாவலர் (Arumuka Navalar, டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற்...
அரசு பள்ளி மாணவி எரித்துக்கொலை… கொதிக்கும் கொடைக்கானல்… என்ன நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது பாச்சலூர் மலை கிராமம். இங்குள்ள ஊராட்சி நடுநிலை பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மூன்று பெண் ஆசிரியைகள், மூன்று ஆண்...
தமிழ்த்தாய் வாழ்த்து – தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர்,...
தமிழக முன்னாள் முதலமைச்சர், நீதி கட்சியின் தலைவர்களில் ஒருவர், வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்தவர், வேளாளர் ஐயா பனகல்...
பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார்.
பிறப்பும் படிப்பும்
அரசியல்வாதி, தமிழ் பற்றாளர், வழக்கறிஞர், சமூக சேவகர் வேளாளர் ஐயா பாலசுந்தரம் பிள்ளை நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!!!
முருகேசு பாலசுந்தரம் (Murugesu Balasundaram, (ஏப்ரல் 7, 1903 - திசம்பர் 15, 1965) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
ஓராண்டுக்குள் துப்பாக்கி கவுண்டரின் சிலையை மீட்டெடுப்போம்!-திரு.அக்னி சுப்பிரமணியம் மற்றும் துப்பாக்கி கவுண்டரின் வாரிசு சென்னையில் சந்தித்து பேச்சு!
கி.பி.1800-சமயங்களில், மிகப் பெரிய வீரனாய், வேலுநாச்சியாரோடும், மருது சகோதரர்களோடும் பயணித்து, வெற்றிகளை ஈட்டித் தந்த கொங்கு வேளாளர் இனத்தின் வரலாற்று நாயகன் துப்பாக்கி கவுண்டர் அவர்களின் இன்றைய வாரிசானா,...
சாபம் விட்ட ஆதீனம்.. “வவ்வாலா பிறப்பாங்க”.. கடைசியில் வைத்த “பஞ்ச்” இருக்கே.. வெடித்தது சர்ச்சை
"கோயில் நிலத்தை வைத்திருந்தால் திருப்பி தந்துடுங்க.. கோயிலுக்கு செலுத்த வேண்டிய கடன் இருந்தால், அதையும் தந்துடுங்க.. இல்லாட்டி, அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளியாக பிறந்துடுவீங்க.." என்று மதுரை ஆதீனம் ஞான...
வேளாளர்கள் என்றால் யார் ? என்று கேள்விக்கு பதிலும்…
வேளாளர்கள் என்றால் யார் ? என்று கேள்விக்கு பதிலும் . தமிழர் குடிகளை தற்போது ஒரு கும்பல் ஆரிய பிராமணர்களுக்கு அடிமையாக்கும் சூழ்ச்சியை செய்து கொண்டு இருப்பதை வெளிப்படுத்த...