Thursday, April 18, 2024
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

தமிழ் தாத்தா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிலையை மதுரையில் திறந்து வைத்தார்த்தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்

0
தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பில் மதுரை சிம்மக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் கே.செல்வராஜ்...

இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!

0
இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா! நாள் : 03.01.2022 திங்கட்கிழமை- மாலை 4 மணிஇடம் : புதுவை தமிழ்ச் சங்கம், புதுச்சேரி

வி ஐ டி பல்கலைக்கழக நிறுவனர் & வேந்தர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கல்வி காவலர்...

0
கோ. விஸ்வநாதன், இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின்  ( VIT UNIVERSITY ) நிறுவனரும் மற்றும் வேந்தரும் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் எட்டாம் நாள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான...

வேளாளர் வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சரை பல்வேறு...

0
வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150 ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி அவர்களுக்கு மார்பளவு சிலை, தூத்துக்குடி மாநகர் மேல பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சிதம்பரனார்...

புதுச்சேரியில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் விழா வில் குழந்தைகள், அந்த மாவீரர்களின் அடையாளங்களை சுமர்ந்து வந்தது மகிழ்ச்சியளித்தது!!!

0
வேலு நாச்சியார்களும், மருது சகோதரர்களும் இன்றும் வாழ்ந்து வருவதற்கான அடையாளமாக, அன்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் விழா வில் குழந்தைகள், அந்த மாவீரர்களின் அடையாளங்களை சுமர்ந்து வந்தது...

வேளாளர் சூரிய குல சஷத்திரியர் மன்னர் ராஜராஜ சோழன் சதயவிழாவை வரும் நவம்பர் 13 தேதி நம் வேளாள...

0
வெள்ளாளர் ராஜராஜ சோழன் சதயவிழா வருகிறது, அதை சிறப்பாக நாம் வேளாளர்கள் (பிள்ளை + முதலியார் + கவுண்டர் + வெள்ளாஞ் செட்டியார்) கொண்டாட வேண்டும் சரியான கல்வெட்டு...

வ.உ.சி. சேவா தளம் நடத்திய, நீதியரசர் டாக்டர் எஸ் மோகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி!

0
வ.உ.சி. சேவா தளம் நடத்திய, வேளாளர் குல திலகம், மேனாள் ஆளுநர், உச்சநீதிமன்ற நீதியரசர் டாக்டர் எஸ் மோகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி சிறப்பாக சென்னை, ஜோடியாக்...

ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த வேளாளர் ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த நினைவு தினம் இன்று!!!

0
இந்தியா நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆதிக்க படைகளை முதலாம் உலக போரில், ஜெர்மனி படையின் சார்பாக அன்றைய ஹிட்லரின் நண்பரும் தளபதியாய் விளங்கிய வேளாளர்...

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்!: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மலர்தூவி மரியாதை..!!

0
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 85ம்...

பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!

0
வேளாளரான பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார். அவர் டிசம்பர் 19, 2001 முதல் டிசம்பர் 18, 2004 வரை...

சமூக ஊடகங்கள்

2,255FansLike
14FollowersFollow
52SubscribersSubscribe

மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam

0
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2 [youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]

துளுவ வேளாளர்களை, வேளாளர்கள் பயன்படுத்த கூடாதாம்! வேளாளர் மேட்ரிமோனி தளத்தின் மேல் காவல் துறையில் புகார்!

உலகின் வேளாளர்களின் ஒரே இணையதளமான "வேளாளர் மேட்ரிமோனி"யில் (www.VELALERmatrimony.com) - திருமண தகவல் தளத்தில், வேளாளர்களின் 42 உட்பிரிவுகளுக்கு மட்டும் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டு வருகிறதை நாம் அனைவரும்...

தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

0
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை...