இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ச.மோகன் ஐயா அவர்களின் விடா முயற்சியினால் தமிழக அரசு “பாண்டிய வேளாளர்” சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்து, 11.09.2005 அன்று சேர்த்து அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணை நமது பார்வைக்கு.
Latest Article
நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு வேளாளர் மையத்தின் முதலாண்டு புகழஞ்சலி!
நீதியரசர் எஸ். மோகன் (Justice Shanmughasundaram Mohan) அவர்கள் பிறந்தது 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிணொன்றாம் நாள். அவர் மறைந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. ஐயா...
ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தனது பெயரை, வேளாளர் சாதிக்குரிய உரிய பட்டமான “பிள்ளை” பட்டத்தை போட்டே வந்தார்!
ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தனது பெயரை இறுதி வரை வேளாளர் சாதிக்குரிய உரிய பட்டமான "பிள்ளை" பட்டத்தை போட்டே வந்ததுள்ளார் என்பதற்கான ஆவணங்கள். (இடையில் வந்த திராவிட...
பள்ளர்களுக்கு ஐயர் என பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்!
பள்ளர்களுக்கு ஐயர் என பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்!
வேளாளர் பெயரை தாரை வார்க்க மாட்டோம் என வேளாளர் மையத்தின் அக்னி சுப்ரமணியம் காரசாரமான...