Tuesday, March 19, 2024
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

விழித்து எழுங்கள் வேளாளர்களே! அரசாணையை ரத்து செய்யும்வரை போராட்டம் நடத்துங்கள்!

0
விழித்து எழுங்கள் வேளாளர்களே, பள்ளர் (ஆரிய இனத்தைச் சேர்ந்த சாதி) உட்பட 7 சாதிகளை சேர்த்து, அவர்களுக்கு நம் இனப் பெயரை கொடுத்துள்ளது...

தமிழக முன்னாள் முதலமைச்சர், திராவிட இயக்க தலைவர்களில் ஒருவர், தி மு க, அ தி மு க...

0
இரா. நெடுஞ்செழியன் (R. Nedunchezhiyan சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தமிழகத்தின் இரு கழகங்களான திராவிட முன்னேற்ற...

தமிழறிஞர், எழுத்தாளர் இதழியலாளர், உரைநடையாசிரியர், ஐயா நீலாவணன் பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

0
நீலாவணன் (மே 31, 1931 - சனவரி 11, 1975) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாகவி, முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். நீலா-சின்னத்துரை, அம்மாச்சி ஆறுமுகம், கொழுவுதுறட்டி, வேதாந்தி, நீலவண்ணன், எழில்காந்தன், *இராமபாணம், சின்னான்...

சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கொங்கு மண்டலத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர், ஐயா...

0
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் மட்டுமே.   

தமிழர் மகாஜன சபை நிறுவனர், இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் தந்தை, இலங்கை தேசிய கழகத்தின் தந்தை, சேர்...

0
பொன்னம்பலம் அருணாசலம் (Ponnambalam Arunachalam; 14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள்...

வெள்ளாள வேளாளர்கள் ஒன்றுபட்டோமோயானால் நாம் இழந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் நமக்கே… இதுவும் சாத்தியம்…

0
வேளாண் குடியில் பிறந்த வெள்ளாளருக்கு வேளாளருக்கு பயிரின் பதம்பார்த்து பதமாய் கதிர் இருப்பதும் ஒன்றுதான்.பகையின் ஆழம் பார்த்து பகைவனின் கருவறுப்பதும் ஒன்றுதான் போர் குடியில் பிறந்த அவனுக்கு போராட...

சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள்

0
சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள் தமிழகத்தில் அமைந்துள்ள 18 வைதிக சித்தாந்த சைவ ஆதீனங்களில் பழைமையானதான திருக்கயிலாய பரம்பரை ஸ்கந்த பரம்பரை...

தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவு சமூகத்துக்கு 10% EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பாஜக எதிர்கட்சி தலைவரும்...

0
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவு சமூகத்துக்கு 10% EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்த திருநெல்வேலி பாஜக MLA வும், பாஜக எதிர்கட்சி தலைவரும் நயினார் நாகேந்திரன் அவர்கள் வலியுறுத்தல்!!!

ஓ.பி.சி.க்கு 27% இடஒதுக்கீடு: மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

0
மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இடஒதுக்கீடு செல்லும் என அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அகில இந்த ஒதுக்கீட்டில் மருத்துவ...

சுதந்திர போராட்ட வீரர், தினமணி இதழின் முதல் ஆசிரியர், பேனா மன்னன், எழுத்தாளர்,கட்டுரையாளர், இதழியலாளர், ஐயா T. S....

0
டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 - சனவரி 6, 1966) இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். 'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி. காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில்...

சமூக ஊடகங்கள்

2,255FansLike
14FollowersFollow
52SubscribersSubscribe

மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam

0
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2 [youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]

துளுவ வேளாளர்களை, வேளாளர்கள் பயன்படுத்த கூடாதாம்! வேளாளர் மேட்ரிமோனி தளத்தின் மேல் காவல் துறையில் புகார்!

உலகின் வேளாளர்களின் ஒரே இணையதளமான "வேளாளர் மேட்ரிமோனி"யில் (www.VELALERmatrimony.com) - திருமண தகவல் தளத்தில், வேளாளர்களின் 42 உட்பிரிவுகளுக்கு மட்டும் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டு வருகிறதை நாம் அனைவரும்...

தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

0
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை...