இப்போது :
அனைத்து செய்திகள்
வேளாளர் பெயரை பிற சாதியினருக்கு கொடுக்கக்கூடாது என சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
வேளாளர் பெயர் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், வேளாளர் மையம், வரும் 21.09.2020 (திங்கள்) அன்று மதியம் 2 மணியளவில் சென்னை வள்ளுவர்...
வழிகாட்டி
ஆவணங்கள்
வேளாளர் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!
ச.வையாபுரிப்பிள்ளை (எஸ். வையாபுரிப்பிள்ளை, அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர்,...
புள்ளி விபரம்
மதுரை வெள்ளாளன்டா!
1921-ல் எடுக்கப்பட்ட மதுரையில் சாதி வாரி கணக்கெடுப்பில், வெள்ளாளர்களே அதிகம். (அன்றே 2,37,046 உறவுகள் இருந்தனர்.) கீழே கொடுக்கப்பட்ட காணொலியை கேளுங்கள், உறவுகளே!
அதிகமாக படித்தது
அரசு பள்ளி மாணவி எரித்துக்கொலை… கொதிக்கும் கொடைக்கானல்… என்ன நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது பாச்சலூர் மலை கிராமம். இங்குள்ள ஊராட்சி நடுநிலை பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மூன்று பெண் ஆசிரியைகள், மூன்று ஆண்...
நாராயண பிள்ளை தெருவின் பெயரை மாற்றும் பா.ஜ.க அரசு!
பெங்களூரு சிவாஜிநகர் முழுக்க முழுக்க தமிழர்களின் உழைப்பால் உயர்ந்து நிற்கும் முக்கிய நகரப் பகுதியாகும். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த நாராயண பிள்ளை தெருவின் பெயரை...
சுதந்திர போராட்ட வீரர், தினமணி இதழின் முதல் ஆசிரியர், பேனா மன்னன், எழுத்தாளர்,கட்டுரையாளர், இதழியலாளர், ஐயா T. S....
டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 - சனவரி 6, 1966) இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். 'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி. காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில்...
டூபாகூர் வழக்குரைஞர் கரூர் இராஜேந்திரன் மற்றும் இரு வழக்குரைஞர்கள் இனி எந்த வழக்காடு மன்றத்தில் வாதிட முடியாதவாறு தடை!
டூபாகூர் வழக்குரைஞர் கரூர் இராஜேந்திரன் மற்றும் பச்சையப்பன் என்ற இந்த இரண்டு பேர் பதிவு செய்யப்பட்ட வழக்குரைஞர்கள், கரூர் லாயர்ஸ் என்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் கொங்கு கவுண்டர்...
சிறப்பு செய்திகள்
பிற சமூக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லையே என்று 1921 ல் வெள்ளாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்கள் 2021...
பிற சமூக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லையே என்று 1921 ல் வெள்ளாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்கள் 2021 ல் வெள்ளாளர்களுக்கே நீதி கிடைக்க வில்லை எனில் திராவிட...
ஐ.நா.அவை -யில் வேளாள தமிழர் சாமி நித்தியானந்தாவின் கைலாச நாடு|
வேளாள தமிழர் சாமி நித்தியானந்தா அவர்கள் கைலாசம் என்ற நாட்டை நிறுவியுள்ளார் என்பது நாம் அறிவோம்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக, ஐ.நா. அவை -யால்...
மறைக்கப்பட்ட வள்ளல் கொங்கு வெள்ளாளர் அதியமானின் வரலாறு!!!
வரலாற்று புத்தகத்திலும், தமிழ் பாட நூல்களிலும் அதியமானை பற்றி படிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் அந்த அதியமான் கொங்கு வெள்ளாளர் என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒன்று..
”மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்”-மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரிக்கை...
"மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்'' என மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரித்துள்ளார்.
இம்மடத்தின்...
ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த வேளாளர் ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த நினைவு தினம் இன்று!!!
இந்தியா நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆதிக்க படைகளை முதலாம் உலக போரில், ஜெர்மனி படையின் சார்பாக அன்றைய ஹிட்லரின் நண்பரும் தளபதியாய் விளங்கிய வேளாளர்...
குறிப்புகள்
உழவுத் தொழில் செய்தாலே வேளாளர்களா? வரலாற்று உண்மை என்ன?
உழவுத் தொழிலே தலையாயது என்ற தலைப்பில் முனைவர் க. சொல்லேருழவன், சிறகு இணையத்தில் எழுதிய கட்டுரையிலிருந்து வேளாண்மை என்பது உதவி, கொடை என்ற பெயரிலேயே ஆரம்பத்தில் வழங்கி வந்து...










































































