இப்போது :
அனைத்து செய்திகள்
தமிழர் மகாஜன சபை நிறுவனர், இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் தந்தை, இலங்கை தேசிய...
பொன்னம்பலம் அருணாசலம் (Ponnambalam Arunachalam; 14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள்...
வழிகாட்டி
ஆவணங்கள்
தமிழக முன்னாள் முதலமைச்சர், நீதி கட்சியின் தலைவர்களில் ஒருவர், வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்தவர்,...
பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார்.
பிறப்பும் படிப்பும்
புள்ளி விபரம்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்!: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,...
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 85ம்...
அதிகமாக படித்தது
கோசாள மன்னர்கள் கர்நாடக மொழியில் பெல்லாள என்ற அழைக்கக்கூடிய தமிழில் வெள்ளாளர்கள் எனப்படுபவர் என்பதற்கான ஆதாரம்!
கோசாள மன்னர்கள் கர்நாடக மொழியில் பெல்லாள என்ற அழைக்கக்கூடிய தமிழில் வெள்ளாளர்கள் எனப்படுபவர் என்பதற்கான ஆதாரம்!
வெள்ளாளர்கள் எங்கே மன்னர்களாக , படைதளபதியாக...
தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், சுவடிபதிப்பின் முன்னோடி,வேளாளர் ஐயா ஆறுமுக நாவலர் பிறந்த நாளில் ஐயாவை...
ஆறுமுக நாவலர் (Arumuka Navalar, டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற்...
வேளாளர் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 85வது குருபூஜை இன்று !!!
இந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், முதல் தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற் சங்கம் என இன்று நாம் கனவு காணும் “ சுயசார்பு இந்தியா”வின் முன்னோடித் தமிழராக...
சோழர்கள் வேளாளர்களே என்பதற்கான ஆதாரத்துடன் விளக்குகிறது இந்த தொகுப்பு!!!
சோழர்கள் வேளாளர்களே என்பதற்கு பல ஆதாரங்களை இதுவரை தொகுத்து வழங்கியிருக்கேன். சோழர்களின் சின்னமாக அவர்களின் கொடியிலும், அரச முத்திரைகளிலும் புலியை பயன்படுத்தினார்கள். இதன் காரணமாகவே சோழர்களை புலிக்கொடியோன், புலி...
சிறப்பு செய்திகள்
“மோடி இல்லையென்றால் லடாக் பகுதி ‘படாக்’ ஆகியிருக்கும்”- மதுரை ஆதீனம் அதிரடி
நித்யானந்தா ‘‘கை லாஸ்’’ ஆனதால் கைலாஷ் சென்று விட்டார் என, பரமக்குடியில் நடந்த விழாவின் போது மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வஉசி.யின் 150வது பிறந்தநாளை...
1950-ல் வெளியான மத்திய அரசின் ஆணையில், பள்ளன்-னுதான் இருக்கு!
1950-ல் வெளியான மத்திய அரசி ஆணையில் பார்த்தோமானால், சொல்லப்பட்ட வரிசை எண்படிதான் இருக்கிறது.
DevendrakulathanKalladiKudumbanPallanPannadi
வேளாளர் மையத்தின் அக்னி சுப்ரமணியம் சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கிறார்!
வேளாளர் பெயரை கேட்கும் பிற சாதியினரின் கோரிக்கைகளை நிராகரிக்க மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் சென்னையில் 21ம் தேதி நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு வேளாளர் மையத்தின்...
வேளாள பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்!!!
வேளாள பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்!
பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் வேளாளர் பி.இராமையாப் பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடகரும், நடிகரும்...
ஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு,...
18-11-2020 அன்று மாண்புமிகு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலட் அவர்கள், கடந்த 20-09-2020 அன்று விதி 377ன் கீழ் ஏழு சாதிகளை (தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி...
குறிப்புகள்
பாண்டிய வேளாளரின் பத்தினி தெய்வம் சீலைக்காரியம்மன்!
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு அண்ணன்மார்களுடனும் ஒரு தங்கையுடனும் பிறந்தவர் பட்டியம்மா. பிறவியிலேயே வலது கால் ஊனம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் பிரியத்தையும்...










































































