இப்போது :
அனைத்து செய்திகள்
துளுவ வேளாளர்கள் யார் என்பது பற்றியும் அவர்கள் எந்தெந்த ஆட்சியில் எவ்வளவு மக்கள் இருந்தனர்...
நம்மளுடைய வேளாளர்களில் மிகப்பெரிய ஒரு உட்பிரிவு துளுவ வேளாளர் அந்த உட்பிரிவை அகமுடையார்கள் அபகரிக்க நினைக்கிறார்கள் அதற்கு உண்டான வேலையை அவர்கள் ஏழு வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள் நம்முடைய...
வழிகாட்டி
ஆவணங்கள்
திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேளாளர் தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!
இந்தியாவின் விடுதலைக்கு வெள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மூத்தவர்களின் கொங்கு நாட்டில் தளி பாளையக்காரரும், காங்கேயம் நாட்டில் தீரன் சின்னமலையும் முக்கியமானவர்கள். ஆங்கிலேயர்களுக்கு தீரன் சின்னமலை சிம்மசொப்பனமாக இருந்தார்....
புள்ளி விபரம்
வெள்ளாளர் குலத்தில் தோன்றியவர், உலக புகழ் பெற்ற மலேசிய பத்து மலை முருகன் கோவில்...
தம்புசாமி பிள்ளை (K. Thamboosamy Pillay, 1850–1902) என்பவர், சிங்கப்பூரில் பிறந்தவர். வாழ்நாளில் பெரும் பகுதியை மலாயா தமிழர்களின் கலை கலாசாரங்களுக்கு அர்ப்பணிப்பு செய்தவர். கொடை உள்ளமும் தாராள மனமும் கொண்டவர். சமயம், மொழி பார்க்காமல்...
அதிகமாக படித்தது
தமிழகம் முழுக்க ஐயா வ.உ.சி.யின் 149-வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு!
அன்னலட்சுமி (எ) சகிலா, மதுரைP.C.பட்டி பேரூர்அரங்கூர்அரியலூர்ஆரூர்ஆற்காடு-1ஆற்காடு-2இராமேஸ்வரம்உத்தமபாளையம்எஸ்.இராமலிங்காபுரம்ஓரிவயல்கடையநல்லூர்கம்பம்கம்யூனிஸ்டுகள்காரத்தொழுவுகாரைக்கால்கிருஷ்ணாபுரம்குலதெய்வத்திற்கு_முத்தம்குஜிலியம்பாறைகோவில்பட்டிகோவை - 1கோவை - 2டாக்டர் சிவக்குமார்சிறுமருதூர்சென்னை - 1சென்னை - 2சென்னை - 3சென்னை - 4டெல்டாடொம்பசேரிதஞ்சை - 1தஞ்சை (தெற்கு)தஞ்சை -...
ஈழத்தில் புகழ் பெற்ற கட்டிட கலை நிபுணர் எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் ஐயா V. S. துரைராஜா பிள்ளை...
வி. எஸ். துரைராஜா (V. S. Thurairajah, ஆகத்து 8, 1927 - திசம்பர் 14, 2011) இலங்கையின் ஒரு புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், தமிழார்வலரும் ஆவார். கட்டிடக்கலை தொடர்பான பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலங்கையின் பல இடங்களிலும்...
தமிழ் மொழியை பாதுகாத்ததில் வேளாளர்களின் முக்கிய பங்கு!!! சங்ககால இலக்கியங்களை போற்றி பாதுகாத்த வேளாளர்கள்!!!
https://youtu.be/AjuLpLSnGJw
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்!: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மலர்தூவி மரியாதை..!!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 85ம்...
சிறப்பு செய்திகள்
வேளாளர் குலத்தில் தோன்றியவரும், சுதந்திர போராட்ட வீரர் ஐயா திரு. வி. கல்யாண சுந்தர முதலியார் நினைவு நாளில்...
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப்...
மிகசிறந்த தமிழ் எழுத்தாளரான வேளாளர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினத்தில் அவரை போற்றுவோம்!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய...
தமிழ் மொழியை பாதுகாத்ததில் வேளாளர்களின் முக்கிய பங்கு!!! சங்ககால இலக்கியங்களை போற்றி பாதுகாத்த வேளாளர்கள்!!!
https://youtu.be/AjuLpLSnGJw
‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிள்ளை அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி எம்டன் போர்க்கப்பல் மூலம் தாக்குதல் நடத்திய நாளான இன்று...
இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியர்களையும் சித்திரவதை செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வேளாளர் சிங்கம் மட்டும் சீற்றம் குறையாமல் சீறிப்பாய்ந்து… ஆம்! எம்டன் போர் கப்பல்...
சட்டநாதன் ஆணையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன்...
1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை...
குறிப்புகள்
தியாகிகளின் வீரத்தை போற்றும் வகையில் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ புகைப்பட கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின்...
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற மாபெரும் புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நகரும்புகைப்பட கண்காட்சி பேருந்தையும்...









































































