இப்போது :
அனைத்து செய்திகள்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவு தாருங்கள் :சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 33...
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். எனினும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு...
வழிகாட்டி
ஆவணங்கள்
வேளாளர் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 85வது குருபூஜை இன்று !!!
இந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், முதல் தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற் சங்கம் என இன்று நாம் கனவு காணும் “ சுயசார்பு இந்தியா”வின் முன்னோடித் தமிழராக...
புள்ளி விபரம்
தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் முன்னோடி ஐயா வேளாளர் திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கு இன்று...
வேளாளர் நாஞ்சில் நாடன் (பிறப்பு: திசம்பர் 31, 1947) வீர நாராயணமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா...
அதிகமாக படித்தது
இட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாவீரரும், ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்ட வேளாளர் செண்பகராமன் பிள்ளை...
செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம்...
“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை இடையே...
27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
'திராவிடர் கழகம்' என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல்...
தமிழிசையின் தந்தை, தமிழுக்கும் தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர், வெள்ளாளர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை...
தண்டபாணி சுவாமிகள் (நவம்பர் 28, 1839 - சூலை 5, 1898) தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர் ஆவார். தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்றும் '"திருப்புகழ்ச் சுவாமிகள்"' என்று அழைக்கப்பட்டவர்....
வீர வேளாளச்சி சபதம்!
வீர வேளாளச்சி சபதம்!
https://youtu.be/IqLQx6BqxJc
சிறப்பு செய்திகள்
பிற சமூக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லையே என்று 1921 ல் வெள்ளாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்கள் 2021...
பிற சமூக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லையே என்று 1921 ல் வெள்ளாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்கள் 2021 ல் வெள்ளாளர்களுக்கே நீதி கிடைக்க வில்லை எனில் திராவிட...
சட்டநாதன் ஆணையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன்...
1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை...
‘தமிழின் முதல் நாவலை எழுதியவர்’- கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் கொண்டாட்டம்
திருச்சி அருகே குளத்தூரில் 1826ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். தமிழ், ஆங்கில புலமைவாய்ந்த வேதநாயகம்பிள்ளை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல்...
வேளாளர் கல்வெட்டுக்களின் தொகுப்பு
1. வேளாளர் மெய்கீர்த்தி
செய்தி : சோழர்களின் ஆட்சி காலத்தில் தென்னிந்தியா முழுவது வெள்ளாளர்களுக்கு மெய்கீர்த்தி கிடைக்கு. இந்த மெய்கீர்த்தி நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கிடைக்கிறது,...
சட்டப்படி தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகை எடுத்ததற்கு, காவல்துறைக்கு மிரட்டலாம்!
கொங்கு மக்கள் முன்னணியினரின் புகாரின் அடிப்படையில், தருமபுரியில் இருந்த தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகையை அன்மையில் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையால் எடுக்கப்பட்டது. அது பற்றிய காணொளிகளும் வெளிவந்தது.
குறிப்புகள்
தமிழ் கவிஞர், கட்டுரையாளர், இலக்கிய ஆய்வாளர் ,சமூக சீர்திருத்தவாதி ஐயா வெள்ளாளர் ஏ. பெரியதம்பி...
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை (சனவரி 8, 1899 - நவம்பர் 2, 1978) கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டக் கவிதைப் பாரம்பரியத்தின் சிறப்பு மிக்க ஒருவராக விளங்குகின்றார். இவர் கவிஞர் மாத்திரமல்ல, கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், மேடைப் பேச்சாளர், சமூக...









































































