இப்போது :
அனைத்து செய்திகள்
கொங்கு வேளாளரில் செம்ப குலத்தினருக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை!
கொங்கு வேளாளரில் செம்ப குலத்தை சேர்ந்தவர்களுக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறும் கல்வெட்டு.
வழிகாட்டி
ஆவணங்கள்
முத்தமிழ் காவலர் வேளாளர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளில்...
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும்...
புள்ளி விபரம்
பாண்டிய வேளாளர்களின் 27 குலங்களும், குலதெய்வமும்!
பிற்சேர்க்கைகள் :
13-ல் உள்ளதை "வரகுணத்தார் குலம்" என படிக்கவும். - வேளாளர் மையம்.8-ல், பருத்தியூரார் குலம் / கூட்டம்,...
அதிகமாக படித்தது
தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், சுவடிபதிப்பின் முன்னோடி,வேளாளர் ஐயா ஆறுமுக நாவலர் பிறந்த நாளில் ஐயாவை...
ஆறுமுக நாவலர் (Arumuka Navalar, டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற்...
வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்!
வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்.
வேளாளர் ஒற்றுமையின் முக்கியத்துவம்…கற்றுக்கொடுத்த சம்பவம்!!
போராட்டாமல் நீதி கிடைக்காது , போராடியதால் தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!வேளாளர்கள் போராடியதால் தான் ப்ரித்திகா சிறுமி கொலைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி, பாஜக,...
1950-ல் வெளியான மத்திய அரசின் ஆணையில், பள்ளன்-னுதான் இருக்கு!
1950-ல் வெளியான மத்திய அரசி ஆணையில் பார்த்தோமானால், சொல்லப்பட்ட வரிசை எண்படிதான் இருக்கிறது.
DevendrakulathanKalladiKudumbanPallanPannadi
சிறப்பு செய்திகள்
வேளாளர்கள் மற்றும் உட்பிரிவுகள்…
வேளாளர்கள் மற்றும் உட்பிரிவுகள்...
தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை...
வேளாளர் பெயர் பிரச்சனை எதிர்ப்பை பதிவு செய்த பெஸ்ட் ராமசாமி !
வேளாளர் பெயர் பிரச்சனை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பெஸ்ட் ராமசாமி அவர்கள் தன்னுடைய எதிர்ப்பை கடிதம் மூலமாக...
கைம்பெண் மறுமணம், தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்றுமொழி, தமிழ் கடவுள் வழிபாடு போன்றவற்றை வலியுறுத்திய ஐயா வேளாளர்...
கைம்பெண் மறுமணம், ஆண்களைப்போலவே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை, தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்றுமொழி, தமிழிலேயே கடவுள் வழிபாடு, தமிழிலேயே சமயச் சடங்குகள் போன்றவற்றை வலியுறுத்தியவர் வேளாள...
டாக்டர் எஸ்.மோகன் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது வேளாளர்கள் அனைவரும் அவரின் பெருமைகளை நெஞ்சில் சுமந்து...
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் வேளாளர் டாக்டர் எஸ்.மோகன். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற...
குறிப்புகள்
மாவீரன் மருதநாயகம் பிள்ளை! கான்சாகிபா?
மாவீரன் மருதநாயகம் பிள்ளை!கான்சாகிபா?(உண்மையான முழு வரலாற்றை தெரிந்து கொள்வோம்!)
நாள் : 22.08.2020 சனி / நேரம்...








































































