இப்போது :
அனைத்து செய்திகள்
மும்பாயின் தாதா, மும்பாய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளாளர் ஐயா வரதராஜன்...
வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) என்றழைக்கப்படுமிவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.
தொழில்
வழிகாட்டி
ஆவணங்கள்
இந்திய பசுமை புரட்சியின் தந்தை, மத்திய அமைச்சர், பாரத ரத்னா சி.. சுப்ரமணியம் வேளாள...
சிதம்பரம் சுப்பிரமணியம் (பொதுவாக சி. சுப்பிரமணியம் அல்லது சி. எஸ், சனவரி 30, 1910 - நவம்பர் 7, 2000), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர். 1998ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர்.
இளமையும் கல்வியும்
புள்ளி விபரம்
” பிள்ளைமார் வரலாறு” அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும்,
அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள்.
அவனோடு நேருக்குநேர் பேசியோ...
அதிகமாக படித்தது
வேளாளர் பாரம்பரியம், வரலாறு காக்க ஆதிசைவர்களை காப்போம்…ஆதிசைவர்களை அழைப்போம்
ஆதிசைவர்களை அழைப்போம்
வேளாளர்களின்(பிள்ளை + கவுண்டர் + முதலியார் + வெள்ளாஞ்செட்டியார்) சடங்கு முறைகளை திருடி மற்ற சாதிகளுக்கு கொடுக்கும் ஸ்மார்த்த பிராமண ஐயர்கள்
தமிழ் தாத்தா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிலையை மதுரையில் திறந்து வைத்தார்த்தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்
தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பில் மதுரை சிம்மக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் கே.செல்வராஜ்...
சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர், காந்தியவாதி சர்வோதாயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர் வேளாளர் ஐயா கோவை அய்யாமுத்து கவுண்டர்...
கோவை அய்யாமுத்து (C. A. Ayyamuthu) (டிசம்பர் 1898- டிசம்பர் 21, 1975 ) ஒரு தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஈ. வே. ராமசாமியின் நண்பராக...
சட்டநாதன் ஆணையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன்...
1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை...
சிறப்பு செய்திகள்
கீழ்பவானி பாசன திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனுக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு
கீழ்பவானி பாசன திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி ஈஸ்வரனுக்கு ரூ.2.63 கோடி செலவில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்....
சூடு பிடிக்கும், வேளாளர் பெயர் வழக்கு!!!
தற்போது நமது வேளாளர் பெயர் குறித்த நீதிமன்ற வழக்கு சூடு பிடித்துள்ளதாக தெரிகிறது.
வழக்கின் ஆரம்பம் முதல், தமிழரான உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்...
தமிழர்களுக்கே முகவரியாக இருக்கிற (வெள்ளாளர்) வேளாளர்களுக்கு சமூக நீதி கிடைக்க வில்லை என்பது ஆச்சிரியமே !!!
முகவரியே இல்லாத நரிக்குறவர் சமுதாயத்துக்கு கிடைக்கிற சமூக நீதி,
தமிழர்களுக்கே முகவரியாக இருக்கிற (வெள்ளாளர்) வேளாளர்களுக்கு சமூக நீதி கிடைக்க வில்லை என்பது...
ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த வேளாளர் ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த நினைவு தினம் இன்று!!!
இந்தியா நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆதிக்க படைகளை முதலாம் உலக போரில், ஜெர்மனி படையின் சார்பாக அன்றைய ஹிட்லரின் நண்பரும் தளபதியாய் விளங்கிய வேளாளர்...
‘தமிழின் முதல் நாவலை எழுதியவர்’- கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் கொண்டாட்டம்
திருச்சி அருகே குளத்தூரில் 1826ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். தமிழ், ஆங்கில புலமைவாய்ந்த வேதநாயகம்பிள்ளை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல்...
குறிப்புகள்
‘தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ நடத்திய சிற்றுண்டி கூட்டத்தில் ஒரு சந்திப்பு!!!
பல வெற்றி திரைப்படங்களை தமிழுக்கும் இயக்கி கொடுத்த திரு. பி.வாசு அவர்களோடு, இன்று (23.12.2021) காலை, சோழர் திரு. ராஜசேரனின், 'தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்' நடத்திய சிற்றுண்டி...









































































