இப்போது :
அனைத்து செய்திகள்
வெள்ளாளர் குலத்தில் பிறந்தவர் தமிழ் எழுத்தாளர் வரலாற்று ஆய்வாளர் ஐயா செ.ராசநாயகம் பிள்ளையின் பிறந்த...
முதலியார் இராசநாயகம் என்று பரவலாக அறியப்படும் செ. இராசநாயகம் (C. Rasanayagam, அக்டோபர் 22, 1870 - சனவரி 17, 1940) யாழ்ப்பாண வரலாற்றில் ஈடுபாடு காட்டிய ஒரு வரலாற்றாளர். இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர்...
வழிகாட்டி
ஆவணங்கள்
சட்டநாதன் ஆணையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு...
1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை...
புள்ளி விபரம்
அதிகமாக படித்தது
தமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு – சென்னை- யில் அக்னி சுப்ரமணியம் பேச்சு!
சென்னை வடபழனியில் தமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழுக்காக அருந்தொண்டாற்றிய பலருக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அக்னி...
“வ.உ.சி க்கு குரு ஈவேரா? அடபாவிகளா! வீரமணியெல்லாம் சமூகத்தின் கேடு”-கி வீரமணி சர்ச்சை பேச்சு… மாரிதாஸ் விளக்கம்
https://www.youtube.com/watch?v=xSshW67DD4w
நன்றி : Maridhas Answers
அரசியல்வாதி, தமிழ் பற்றாளர், வழக்கறிஞர், சமூக சேவகர் வேளாளர் ஐயா பாலசுந்தரம் பிள்ளை நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!!!
முருகேசு பாலசுந்தரம் (Murugesu Balasundaram, (ஏப்ரல் 7, 1903 - திசம்பர் 15, 1965) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
சிறந்த அரசியல்வாதி, தமிழ் பற்றாளர், ஐயா வேளாளர் பொன்னம்பலம் ராமநாதன் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்கி வேளாளர்...
பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
சிறப்பு செய்திகள்
சட்டப்படி தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகை எடுத்ததற்கு, காவல்துறைக்கு மிரட்டலாம்!
கொங்கு மக்கள் முன்னணியினரின் புகாரின் அடிப்படையில், தருமபுரியில் இருந்த தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகையை அன்மையில் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையால் எடுக்கப்பட்டது. அது பற்றிய காணொளிகளும் வெளிவந்தது.
கரூர் ராஜேந்திரன் ஆள்காட்டி விரலில் உள்ள நகம் ஒடிந்ததாம்!
சில தினங்களுக்கு முன்பு, அவரால் நடத்தி வரப்படும் கரூர் வழக்குரைஞர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் வேளாள கவுண்டர் வீட்டு பெண்கள் குறித்து தவறான தரம் குறைவான பதிவுகள் பதிவிட்டதை ஒட்டி,...
தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் முன்னோடி ஐயா வேளாளர் திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில்...
வேளாளர் நாஞ்சில் நாடன் (பிறப்பு: திசம்பர் 31, 1947) வீர நாராயணமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா...
E-Petition to Honourable Prime Minister : Objection by velaler communities against proposal to renaming...
*கையெழுதிட* : http://chng.it/mBz6nCQN6S
From
Subramanian (a) Agni SubramaniamPresident : Velaler CenterPrecision Plaza395, Anna SalaiTeynampetChennai -...
” பிள்ளைமார் வரலாறு” அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும்,
அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள்.
அவனோடு நேருக்குநேர் பேசியோ...
குறிப்புகள்
“கோரிக்கை” என்ற தலைப்பில் தினமலர் எழுதிய கட்டுரைக்கு விளக்கம் கேட்டு வேளாளர்களின் கேள்விகள்!
பெறுநர்
செய்தி ஆசிரியர்தினமலர்சென்னை
ஐயா வணக்கம்!!
பொருள் : 27/09/2020 ஞாயிறு...








































































