இப்போது :
அனைத்து செய்திகள்
“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ....
27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
'திராவிடர் கழகம்' என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல்...
வழிகாட்டி
ஆவணங்கள்
டூபாகூர் வழக்குரைஞர் கரூர் இராஜேந்திரன் மற்றும் இரு வழக்குரைஞர்கள் இனி எந்த வழக்காடு மன்றத்தில்...
டூபாகூர் வழக்குரைஞர் கரூர் இராஜேந்திரன் மற்றும் பச்சையப்பன் என்ற இந்த இரண்டு பேர் பதிவு செய்யப்பட்ட வழக்குரைஞர்கள், கரூர் லாயர்ஸ் என்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் கொங்கு கவுண்டர்...
புள்ளி விபரம்
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் 150ஆவது பிறந்தநாள் அன்று அவர் சிலைக்கு மரியாதையை...
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் 150ஆவது பிறந்தநாள் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று அவர் சிலைக்கு மரியாதையை செய்ய அழைக்கிறார் திரு.அக்னி சுப்பிரமணியம்!.அனைவரும்...
அதிகமாக படித்தது
இன்றைய திராவிட இயக்கம், வேளாளர்களின் பிடியிலிருந்து வந்தேறிகளின் கைகளுக்கு சென்று விட்டதா?
1994ம் ஆண்டு, முதற்பதிப்பாக ஐயா ஆ.இரா.வேங்கடசலபதி அவர்கள் எழுதிய ஆய்வு நூலான திராவிட இயக்கமும், வேளாளரும் (1927-1944), முழுமையாக எப்படி வேளாளர்களால் திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்தது என...
வேளாளர் நாகரிகத்தின் தந்தையும், நமது வேளாளகுல அறிவுக்கடல் ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான இன்று, ஐயா தமிழுக்கு...
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப்...
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவு சமூகத்துக்கு 10% EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பாஜக எதிர்கட்சி தலைவரும்...
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவு சமூகத்துக்கு 10% EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்த திருநெல்வேலி பாஜக MLA வும், பாஜக எதிர்கட்சி தலைவரும் நயினார் நாகேந்திரன் அவர்கள் வலியுறுத்தல்!!!
அரசியல்வாதி, திரைபட தயாரிப்பாளர், கொங்கு வேளாளர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ஐயா கோவை செழியன் கவுண்டர் பிறந்த...
கோவை செழியன் (Kovai Chezhiyan) என்பவர் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
திரைத்துறையில்
சிறப்பு செய்திகள்
துளுவ வேளாளர்கள் யார் என்பது பற்றியும் அவர்கள் எந்தெந்த ஆட்சியில் எவ்வளவு மக்கள் இருந்தனர் என்பது பற்றியும் கல்வெட்டு...
நம்மளுடைய வேளாளர்களில் மிகப்பெரிய ஒரு உட்பிரிவு துளுவ வேளாளர் அந்த உட்பிரிவை அகமுடையார்கள் அபகரிக்க நினைக்கிறார்கள் அதற்கு உண்டான வேலையை அவர்கள் ஏழு வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள் நம்முடைய...
எம்.பி.சி.யில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க....
தமிழறிஞர் ஐயா வேளாளர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை அவர்களோடு அக்னி சுப்ரமணியம்! (கோப்பு படம்)
வெள்ளாளர் குலத்தில் தோன்றியவர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பிதாமகன், தமிழ் தேசிய போராளி, தமிழர் நாட்டின் தந்தை தமிழ் பல்கலைக்கழகத்தின் தந்தை முத்தமிழ் காவலர், சித்தமருத்துவ சிகாமணி ஐயா...
பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் அவர்களின் ஒரு அரிய புகைப்படம் பற்றி...
பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம், அவர்களோடு, எனது தாத்தா மைனர் பழனியப்ப பிள்ளை உள்ளார். இந்த புகைப்படத்தின், எனது தாத்தா-வோடு, அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராசர்,...
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் வேளாளர் திரு. ப. சுப்பராயன் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரை சற்றே...
பரமசிவ சுப்பராயன் (செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித்...
குறிப்புகள்
சட்டப்படி தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகை எடுத்ததற்கு, காவல்துறைக்கு மிரட்டலாம்!
கொங்கு மக்கள் முன்னணியினரின் புகாரின் அடிப்படையில், தருமபுரியில் இருந்த தேவேந்திர குல வேளாளர் பெயர் பலகையை அன்மையில் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையால் எடுக்கப்பட்டது. அது பற்றிய காணொளிகளும் வெளிவந்தது.








































































