இப்போது :
அனைத்து செய்திகள்
யாழ்ப்பாணத்து மகாராஜா ராஜா ரெமிஜியஸ் கனக்கராஜா நேரலை சந்திப்பு!
நாள் : 06-12-2020 (ஞாயிறு) / இந்திய - ஈழ நேரம் மாலை : 6.00 மணி
சந்திப்போமா!தற்போதைய யாழ்ப்பாணத்து ஆரியச்சக்ரவத்தி வம்சத்து...
வழிகாட்டி
ஆவணங்கள்
இன்று தேசிய தலைவர் வேளாளர் பிரபாகரன் பிறந்த தினத்தில் அவரை போற்றி கொண்டாடுவோம்!!!
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட...
புள்ளி விபரம்
பண்பிலும் மாணிக்கமாகவே திகழ்ந்தார்!: மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்...
மறைந்த பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதலமைச்சர் வெளியிட்டிருந்த...
அதிகமாக படித்தது
ராஜேந்திர சோழனின் பிறந்த தினம் பற்றியும் அவரது வாழ்கை சிறப்பு பற்றியும் சிறுகுறிப்பாக இப்பகுதியில் காண்போம்!
இராஜராஜ சோழனின் தவ பதல்வன். கோப்பரகேசரி வர்மன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், மும்முடி சோழனின் களிறு போன்ற வெற்றி பெயர்களை கொண்ட இராஜேந்திர சோழனின் பிறந்த தினம்...
நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன் திரு.அக்னி சுப்ரமணியத்துடன் சென்னையில் சந்திப்பு!!!
இந்திய அரசியல் தளத்தின் முக்கிய முன்னோடி திரு.சரத்பவாரின், நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன், நமது உலகத் தமிழர் பேரவை - க்கு இன்று வருகை...
பாண்டிய வேளாளர்களின் 27 குலங்களும், குலதெய்வமும்!
பிற்சேர்க்கைகள் :
13-ல் உள்ளதை "வரகுணத்தார் குலம்" என படிக்கவும். - வேளாளர் மையம்.8-ல், பருத்தியூரார் குலம் / கூட்டம்,...
ஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு,...
18-11-2020 அன்று மாண்புமிகு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலட் அவர்கள், கடந்த 20-09-2020 அன்று விதி 377ன் கீழ் ஏழு சாதிகளை (தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி...
சிறப்பு செய்திகள்
சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் முடிவெடுப்பார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
சென்னை...
வீர வேளாளச்சி சபதம்!
வீர வேளாளச்சி சபதம்!
https://youtu.be/IqLQx6BqxJc
மதுரை வெள்ளாளன்டா!
1921-ல் எடுக்கப்பட்ட மதுரையில் சாதி வாரி கணக்கெடுப்பில், வெள்ளாளர்களே அதிகம். (அன்றே 2,37,046 உறவுகள் இருந்தனர்.) கீழே கொடுக்கப்பட்ட காணொலியை கேளுங்கள், உறவுகளே!
மாவீரர்களை நினைவு கூறுவோம்!
மாவீரர்களை நினைவு கூறுவோம் 2020!
வேளாளர் மையம்www.velaler.com
(இந்த ஆண்டு கொரோனா மற்றும் நிவர் புயலால் போராளிகள் ஒன்று கூடல்...
சோழர்கள் வேளாளர்களே!!! கொட்டிக்கிடக்கும் வரலாற்று சான்றுகளில் ஒன்றை காண்போம்!!!
வெள்ளாளன் செம்பரில் #நரபதி ………………….. கொங்காள்வான்
செம்ப வேட்டுவரில் #தெண்டனனா ………………… கொங்காள்வான்
மேற்கண்ட வாசகங்கள் உள்ள...
குறிப்புகள்
தமிழ் தாத்தா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிலையை மதுரையில் திறந்து வைத்தார்த்தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்
தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பில் மதுரை சிம்மக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் கே.செல்வராஜ்...








































































