இப்போது :
அனைத்து செய்திகள்
வ.உ.சி-ன்னு பெயரை வைத்தாலும், ஐயா வ.உ.சி.போல ஆக முடியாதுடா!
காந்தி -ன்னு பெயர் வைத்தால், காந்தியாக முடியாதுன்னு தெரியாதா? வ.உ.சி-ன்னு பெயரை வைத்தாலும், ஐயா வ.உ.சி.போல ஆக முடியாதுடா!
அது போல, வேளாளர்...
வழிகாட்டி
ஆவணங்கள்
யாழ்ப்பாணத்து மகாராஜா ராஜா ரெமிஜியஸ் கனக்கராஜா நேரலை சந்திப்பு!
நாள் : 06-12-2020 (ஞாயிறு) / இந்திய - ஈழ நேரம் மாலை : 6.00 மணி
சந்திப்போமா!தற்போதைய யாழ்ப்பாணத்து ஆரியச்சக்ரவத்தி வம்சத்து...
புள்ளி விபரம்
வேளாளர் நாகரிகத்தின் தந்தையும், நமது வேளாளகுல அறிவுக்கடல் ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான...
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப்...
அதிகமாக படித்தது
கொங்கு வேளாளர் குலம் குறித்த ஒரு சிறிய தெளிவுரை…
கொங்கு வேளாளர் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பறையன் என்ற சொல் கொங்கு வேளாளர் பெயரோடு இணைந்து வருவதைக் காணலாம். இதை மேலோட்டமாகப் பார்த்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இருபெரும் சமூகத்தையும்...
வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்தான், சென்னை பச்சையப்ப முதலியார்!
வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்தான், சென்னை பச்சையப்ப முதலியார் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம்.
தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை...
www.velaler.com இணையம் SSL Certificate மற்றும் Cloudflare ஆகிய தரச் சான்றிதழ்களை பெற்று, உலக தரத்துடன் முழு...
நமது www.velaler.com இணையம் SSL Certificate மற்றும் Cloudflare ஆகியவைகளை பெற்று உலக தரத்துடன் முழு பாதுகாப்போடு செயல்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறப்பு செய்திகள்
எழுத்துலகின் ஜாம்பவான், சாகித்திய அகாடமி விருது பெற்றவர், ஐயா வெள்ளாளர் வல்லிக்கண்ணனன் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் ஐயா...
வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி,...
சூடு பிடிக்கும், வேளாளர் பெயர் வழக்கு!!!
தற்போது நமது வேளாளர் பெயர் குறித்த நீதிமன்ற வழக்கு சூடு பிடித்துள்ளதாக தெரிகிறது.
வழக்கின் ஆரம்பம் முதல், தமிழரான உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்...
அரசியல்வாதி, திரைபட தயாரிப்பாளர், கொங்கு வேளாளர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ஐயா கோவை செழியன் கவுண்டர் பிறந்த...
கோவை செழியன் (Kovai Chezhiyan) என்பவர் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
திரைத்துறையில்
சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர், காந்தியவாதி சர்வோதாயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர் வேளாளர் ஐயா கோவை அய்யாமுத்து கவுண்டர்...
கோவை அய்யாமுத்து (C. A. Ayyamuthu) (டிசம்பர் 1898- டிசம்பர் 21, 1975 ) ஒரு தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஈ. வே. ராமசாமியின் நண்பராக...
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம்
தமிழர் தேசியத் தலைவர் பிரபாகரனின் பாட்டனார் திரு. திருமேனியா பிள்ளை தனது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் கட்டிய வைத்தீஸ்வரன் கோயிலை அவருக்கு பின்னர் பிரபாகரனின் தந்தை திரு. வேலு...
குறிப்புகள்
மாநில கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை-யின் பொதுசெயலாளர் திரு. தேவராஜ் அவர்கள் மரியாதை நிமித்தமாக,...
மாநில கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை -யின் பொதுசெயலாளரும், நான்கு திசை வேளாளர் சங்கத்தின் தலைவருமான அண்ணன் திரு. தேவராஜ் அவர்கள் மரியாதை நிமித்தமாக, சென்னை-யில் தேனாம்பேட்டை, அண்ணா...








































































