இப்போது :
அனைத்து செய்திகள்
சோழர்கள் வேளாளர்களே!!! கொட்டிக்கிடக்கும் வரலாற்று சான்றுகளில் ஒன்றை காண்போம்!!!
வெள்ளாளன் செம்பரில் #நரபதி ………………….. கொங்காள்வான்
செம்ப வேட்டுவரில் #தெண்டனனா ………………… கொங்காள்வான்
மேற்கண்ட வாசகங்கள் உள்ள...
வழிகாட்டி
ஆவணங்கள்
E-Petition to Honourable Prime Minister : Objection by velaler communities against...
*கையெழுதிட* : http://chng.it/mBz6nCQN6S
From
Subramanian (a) Agni SubramaniamPresident : Velaler CenterPrecision Plaza395, Anna SalaiTeynampetChennai -...
புள்ளி விபரம்
கல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர், அரசியல் நிபுணர், வேளாளர் திரு. பாலகுமாரன் மகாதேவா...
பக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா (Balakumara Mahadeva பாலகுமாரா மகாதேவா, 29 அக்டோபர் 1921 – 29 நவம்பர் 2013) என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார்.
அதிகமாக படித்தது
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2
[youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]
யாழ்ப்பாணத்து மகாராஜா ராஜா ரெமிஜியஸ் கனக்கராஜா நேரலை சந்திப்பு!
நாள் : 06-12-2020 (ஞாயிறு) / இந்திய - ஈழ நேரம் மாலை : 6.00 மணி
சந்திப்போமா!தற்போதைய யாழ்ப்பாணத்து ஆரியச்சக்ரவத்தி வம்சத்து...
விழித்து எழுங்கள் வேளாளர்களே! அரசாணையை ரத்து செய்யும்வரை போராட்டம் நடத்துங்கள்!
விழித்து எழுங்கள் வேளாளர்களே,
பள்ளர் (ஆரிய இனத்தைச் சேர்ந்த சாதி) உட்பட 7 சாதிகளை சேர்த்து, அவர்களுக்கு நம் இனப் பெயரை கொடுத்துள்ளது...
வேளாள பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்!!!
வேளாள பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்!
பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் வேளாளர் பி.இராமையாப் பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடகரும், நடிகரும்...
சிறப்பு செய்திகள்
இன்று தேசிய தலைவர் வேளாளர் பிரபாகரன் பிறந்த தினத்தில் அவரை போற்றி கொண்டாடுவோம்!!!
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட...
எம்.பி.சி.யில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க....
கொங்கு வேளாளர் குலம் குறித்த ஒரு சிறிய தெளிவுரை…
கொங்கு வேளாளர் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பறையன் என்ற சொல் கொங்கு வேளாளர் பெயரோடு இணைந்து வருவதைக் காணலாம். இதை மேலோட்டமாகப் பார்த்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இருபெரும் சமூகத்தையும்...
மிகசிறந்த தமிழ் எழுத்தாளரான வேளாளர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினத்தில் அவரை போற்றுவோம்!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய...
வேளாள உறவுகளோடு சென்னை வேளாளர் மைய அலுவலகத்தில் புத்துணர்வோடு புத்தாண்டு சந்திப்புகள்!
வேளாள உறவுகளோடு சென்னை வேளாளர் மைய அலுவலகத்தில் புத்துணர்வோடு புத்தாண்டு சந்திப்புகள்!
முதல் குரல் ஆசிரியர், மருத்துவர் கு.ப.இரவீந்திரன் மற்றும் W.B.பழனி (01-01-2022)
குறிப்புகள்
வெள்ளாளர் குலத்தில் பிறந்தவர் தமிழ் எழுத்தாளர் வரலாற்று ஆய்வாளர் ஐயா செ.ராசநாயகம் பிள்ளையின் பிறந்த...
முதலியார் இராசநாயகம் என்று பரவலாக அறியப்படும் செ. இராசநாயகம் (C. Rasanayagam, அக்டோபர் 22, 1870 - சனவரி 17, 1940) யாழ்ப்பாண வரலாற்றில் ஈடுபாடு காட்டிய ஒரு வரலாற்றாளர். இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர்...









































































