இப்போது :
அனைத்து செய்திகள்
தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்!
எழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லாமல் பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர், 18 மெய். இதனை அறிந்தவர்கள் தமிழர்கள். மொழியை வளப்படுத்தும் வழி...
வழிகாட்டி
ஆவணங்கள்
தமிழர் மகாஜன சபை நிறுவனர், இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் தந்தை, இலங்கை தேசிய...
பொன்னம்பலம் அருணாசலம் (Ponnambalam Arunachalam; 14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள்...
புள்ளி விபரம்
நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன் திரு.அக்னி சுப்ரமணியத்துடன் சென்னையில் சந்திப்பு!!!
இந்திய அரசியல் தளத்தின் முக்கிய முன்னோடி திரு.சரத்பவாரின், நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன், நமது உலகத் தமிழர் பேரவை - க்கு இன்று வருகை...
அதிகமாக படித்தது
சோழிய வேளாளர் குலத்துதித்த திருஅருட்பா செம்பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை B.A, M.L பிறந்தநாள் இன்று ..
சோழிய வேளாளர் குலத்துதித்த திருஅருட்பா செம்பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை B.A, M.L பிறந்தநாள் இன்று ..
வள்ளாரின் நூல்களை சனதனவாதிகள் அழிக்க...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவு தாருங்கள் :சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி கடிதம்
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். எனினும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு...
வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை / முதலியார் / கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்!
வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்:
ஊற்று வளநாட்டு வெள்ளாளர் – Oottru Valanattu Velalerஆறுநாட்டு வெள்ளாளர் – Aarunattu Velalerசேரகுல...
நாடக நடிகர், திரைப்பட நடிகர், எம். ஜி. ஆர் இவருடைய தந்தையார் கந்தசாமி முதலியார்யிடம் தான் நடிப்பு பயின்றார்,...
எம். கே. ராதா (20 நவம்பர் 1910 - 29 ஆகஸ்டு 1985), இந்தியத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். ஜெமினி நிறுவனத்தில் நிரந்தர நடிகராகப் பணியாற்றியவர். இவர், அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை...
சிறப்பு செய்திகள்
வேளாளர் இனத்தவருக்கு இது மிக முக்கியமான பதிவு!!!
வேளாளர் இனத்தவருக்கு இது மிக முக்கியமான பதிவு :
இந்து மதத்தில் பூலோகம், நாகலோகம் என்று சொல்லப்பட்டு இருக்கும்
பூலோகத்தில் வாழ்பவர்...
அரசியல்வாதி, தமிழ் பற்றாளர், வழக்கறிஞர், சமூக சேவகர் வேளாளர் ஐயா பாலசுந்தரம் பிள்ளை நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!!!
முருகேசு பாலசுந்தரம் (Murugesu Balasundaram, (ஏப்ரல் 7, 1903 - திசம்பர் 15, 1965) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் தந்தையார், தமிழ் எண்களை முதன் முதலில் தன்னுடைய நாட்காட்டியில் அச்சிட்டவர், அறநெறி அண்ணனல்...
காலண்டர் எனும் சொல்லுக்கு 'நாட்காட்டி' எனும் சொல்லை முதன்முதலில் பயன் படுத்தியவரும், தமிழ்மொழி எண்களை தமது (விவேகானந்தா) நாட்காட்டியில் வெளியிட்டவருமான 'அறநெறியண்ணல்' கி.பழனியப்பனார் அவர்களை இன்றைய தமிழ்ச்சமூகம் அறியாமலிருப்பது...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பிதாமகன், தமிழ் தேசிய போராளி, வேளாளர் ஐயா கி. ஆ. பெ. விஸ்வநாதம் பிள்ளை...
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும்...
கல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர், அரசியல் நிபுணர், வேளாளர் திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில்...
பக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா (Balakumara Mahadeva பாலகுமாரா மகாதேவா, 29 அக்டோபர் 1921 – 29 நவம்பர் 2013) என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார்.
குறிப்புகள்
சிறந்த அரசியல்வாதி, தமிழ் பற்றாளர், ஐயா வேளாளர் பொன்னம்பலம் ராமநாதன் நினைவு நாளில் ஐயாவை...
பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.