இப்போது :
அனைத்து செய்திகள்
தமிழ் அறிஞர், எழுத்தாளர், பேராசிரியர், முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர், ஐயா வெள்ளாளர் ஆ....
ஆ. வேலுப்பிள்ளை (நவம்பர் 29, 1936 - நவம்பர் 1, 2015) இலங்கைத் தமிழ் அறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். தமிழ், தமிழக வரலாறு, புத்த,...
வழிகாட்டி
ஆவணங்கள்
பாண்டிய வேளாளரின் பத்தினி தெய்வம் சீலைக்காரியம்மன்!
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு அண்ணன்மார்களுடனும் ஒரு தங்கையுடனும் பிறந்தவர் பட்டியம்மா. பிறவியிலேயே வலது கால் ஊனம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் பிரியத்தையும்...
புள்ளி விபரம்
சுதந்திர போராட்ட வீரர், தினமணி இதழின் முதல் ஆசிரியர், பேனா மன்னன், எழுத்தாளர்,கட்டுரையாளர், இதழியலாளர்,...
டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 - சனவரி 6, 1966) இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். 'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி. காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில்...
அதிகமாக படித்தது
மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய நம் வேளாளர் குலத்தை சேர்ந்த துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த நாளில் அவரை...
துப்பாக்கிகவுண்டர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.இந்திய விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை நாம் மறந்துவிட்டவர்களுள் மிக முக்கியமானவர், ஐயா துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கபடும் திரு.உதயபெருமாள் ஆவர். அவரின் பெருமைகளை அவரது...
வெள்ளாளர்களின் முதல் தொடக்கம் அடையாள அரசியலே!!!
வெள்ளாளர்களின் முதல் தொடக்கம் அடையாள அரசியலே!!!
வெள்ளாள பிள்ளைமார் ஒருவர் தனது வீட்டை விட்டு கிளம்பினால் அவர் சட்டை பையில் ஐயா வ.உ.சி...
வேளாளர்களுக்கான உடனடி தேவையாக நம் அரசிடம் கேட்கும் 10 நியாயமான கோரிக்கைகள்
1.தேவேந்திரகுல வேளாளர் என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
2. பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்க வேண்டும்
இந்திய பசுமை புரட்சியின் தந்தை, மத்திய அமைச்சர், பாரத ரத்னா சி.. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் நினைவு நாளில்...
சிதம்பரம் சுப்பிரமணியம் (பொதுவாக சி. சுப்பிரமணியம் அல்லது சி. எஸ், சனவரி 30, 1910 - நவம்பர் 7, 2000), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர். 1998ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர்.
இளமையும் கல்வியும்
சிறப்பு செய்திகள்
சாபம் விட்ட ஆதீனம்.. “வவ்வாலா பிறப்பாங்க”.. கடைசியில் வைத்த “பஞ்ச்” இருக்கே.. வெடித்தது சர்ச்சை
"கோயில் நிலத்தை வைத்திருந்தால் திருப்பி தந்துடுங்க.. கோயிலுக்கு செலுத்த வேண்டிய கடன் இருந்தால், அதையும் தந்துடுங்க.. இல்லாட்டி, அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளியாக பிறந்துடுவீங்க.." என்று மதுரை ஆதீனம் ஞான...
தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தை உலகுக்கு கொடுத்த தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை!
தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தைத் தேடி கண்டுபிடித்து, சங்கத் தமிழ் நூல்களை மீட்டெடுத்து, காத்து, அச்சிட்டு வாழ வைத்தவர் தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (12.09.1832...
வெள்ளாள வேளாளர்கள் ஒன்றுபட்டோமோயானால் நாம் இழந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் நமக்கே… இதுவும் சாத்தியம்…
வேளாண் குடியில் பிறந்த வெள்ளாளருக்கு வேளாளருக்கு பயிரின் பதம்பார்த்து பதமாய் கதிர் இருப்பதும் ஒன்றுதான்.பகையின் ஆழம் பார்த்து பகைவனின் கருவறுப்பதும் ஒன்றுதான் போர் குடியில் பிறந்த அவனுக்கு போராட...
சமயபேச்சாளர்,ஆன்மிகவாதி, இலங்கை கம்பன் கழக நிறுவனர், ஐயா இ. ஜெயராஜ் பிறந்த நாளில் ஐயாவை நினைவு கூறுவோம்
இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம்...
வேளாளர் பாரம்பரியம், வரலாறு காக்க ஆதிசைவர்களை காப்போம்…ஆதிசைவர்களை அழைப்போம்
ஆதிசைவர்களை அழைப்போம்
வேளாளர்களின்(பிள்ளை + கவுண்டர் + முதலியார் + வெள்ளாஞ்செட்டியார்) சடங்கு முறைகளை திருடி மற்ற சாதிகளுக்கு கொடுக்கும் ஸ்மார்த்த பிராமண ஐயர்கள்
குறிப்புகள்
உலக தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா திரு.ஜனார்த்தனம் அவர்களின் பெருமையை பறைசாற்றும் நியூயார்க் வேளாளர்...
இலங்கையை பூர்விகமாக கொண்ட நியூயார்க் தமிழர் வேளாளர் திரு.ராஜா அவர்கள் உலகத் தமிழர் பேரவையின் நிறுவனர் ஐயா வேளாளர் திரு.ஜனார்த்தனம் பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியமைக்கு நன்றிகளும்...









































































