இப்போது :
அனைத்து செய்திகள்
கொங்கு வேளாளர் குலம் குறித்த ஒரு சிறிய தெளிவுரை…
கொங்கு வேளாளர் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பறையன் என்ற சொல் கொங்கு வேளாளர் பெயரோடு இணைந்து வருவதைக் காணலாம். இதை மேலோட்டமாகப் பார்த்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இருபெரும் சமூகத்தையும்...
வழிகாட்டி
ஆவணங்கள்
Mudaliars who maketh Madras the detailed contributions of Mudaliars in education,...
The first Indian educational institution of south India — Pachaiyappa’s school — was funded with the generous bequest from Pachiyappa Mudaliar....
புள்ளி விபரம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை
ஜார்கண்ட் மாநில அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோரிக்கையை முன்...
அதிகமாக படித்தது
ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் தந்தையார், தமிழ் எண்களை முதன் முதலில் தன்னுடைய நாட்காட்டியில் அச்சிட்டவர், அறநெறி அண்ணனல்...
காலண்டர் எனும் சொல்லுக்கு 'நாட்காட்டி' எனும் சொல்லை முதன்முதலில் பயன் படுத்தியவரும், தமிழ்மொழி எண்களை தமது (விவேகானந்தா) நாட்காட்டியில் வெளியிட்டவருமான 'அறநெறியண்ணல்' கி.பழனியப்பனார் அவர்களை இன்றைய தமிழ்ச்சமூகம் அறியாமலிருப்பது...
வி ஐ டி பல்கலைக்கழக நிறுவனர் & வேந்தர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கல்வி காவலர்...
கோ. விஸ்வநாதன், இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் ( VIT UNIVERSITY ) நிறுவனரும் மற்றும் வேந்தரும் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் எட்டாம் நாள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான...
மாவலி வானக்கோவரையர் வாணாதிராயர், கார்காத்த வேளாளர் என்பதனை தொல்லியல் ஆவணம் சொல்கிறது!
மாவலி வாணாதிராயன் ஆண்ட மாறன்நாடு (மாரநாடு) பகுதி, இன்றைக்கு திருப்புவனம் அருகே உள்ள சிற்றூர். இந்த பகுதியில் ஜாதி என்ன என்று கேட்டால்...
சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் முடிவெடுப்பார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
சென்னை...
சிறப்பு செய்திகள்
ஈழத்தில் புகழ் பெற்ற கட்டிட கலை நிபுணர் எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் ஐயா V. S. துரைராஜா பிள்ளை...
வி. எஸ். துரைராஜா (V. S. Thurairajah, ஆகத்து 8, 1927 - திசம்பர் 14, 2011) இலங்கையின் ஒரு புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், தமிழார்வலரும் ஆவார். கட்டிடக்கலை தொடர்பான பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலங்கையின் பல இடங்களிலும்...
“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை இடையே...
27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
'திராவிடர் கழகம்' என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல்...
“மோடி இல்லையென்றால் லடாக் பகுதி ‘படாக்’ ஆகியிருக்கும்”- மதுரை ஆதீனம் அதிரடி
நித்யானந்தா ‘‘கை லாஸ்’’ ஆனதால் கைலாஷ் சென்று விட்டார் என, பரமக்குடியில் நடந்த விழாவின் போது மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வஉசி.யின் 150வது பிறந்தநாளை...
வேளாளர் இனம் (எ) தமிழ் இனத்தவராகிய நாம் தான் இப்பூமியின் முதல் மொழியாகிய தமிழைக் காக்க வேண்டும்!!!
செந்தமிழ்பேசும்வேளாளர்
தமிழ் இன்று வீழ்ந்து கிடக்கின்றது
நாகர் இனத்தவரிடம் சென்று தமிழ் மொழி பற்றை எதிர்பார்ப்பது அபத்தம்
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு அஞ்சலி !
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்கள் மறைந்து விட்ட முத்துக்களில், மக்கள் மறந்து விட்ட முத்துக்களில் ஒருவர். நம் வேளாளர் சமூகமான இவர் இந்த இந்தியா நாட்டின் விடுதைக்காக பல...
குறிப்புகள்
“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ....
27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
'திராவிடர் கழகம்' என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல்...










































































