இப்போது :
அனைத்து செய்திகள்
E-Petition to Honourable Prime Minister : Objection by velaler communities against...
*கையெழுதிட* : http://chng.it/mBz6nCQN6S
From
Subramanian (a) Agni SubramaniamPresident : Velaler CenterPrecision Plaza395, Anna SalaiTeynampetChennai -...
வழிகாட்டி
ஆவணங்கள்
“பாண்டிய வேளாளர்” சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்த அரசாணை!
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ச.மோகன் ஐயா அவர்களின் விடா முயற்சியினால் தமிழக அரசு “பாண்டிய வேளாளர்” சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்து, 11.09.2008 அன்று சேர்த்து அரசாணை...
புள்ளி விபரம்
துளுவ வேளாளர்கள் யார் என்பது பற்றியும் அவர்கள் எந்தெந்த ஆட்சியில் எவ்வளவு மக்கள் இருந்தனர்...
நம்மளுடைய வேளாளர்களில் மிகப்பெரிய ஒரு உட்பிரிவு துளுவ வேளாளர் அந்த உட்பிரிவை அகமுடையார்கள் அபகரிக்க நினைக்கிறார்கள் அதற்கு உண்டான வேலையை அவர்கள் ஏழு வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள் நம்முடைய...
அதிகமாக படித்தது
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!
வேளாளரான பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார். அவர் டிசம்பர் 19, 2001 முதல் டிசம்பர் 18, 2004 வரை...
வேளாளர் நாகரிகத்தின் தந்தையும், நமது வேளாளகுல அறிவுக்கடல் ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான இன்று, ஐயா தமிழுக்கு...
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப்...
இந்திய பசுமை புரட்சியின் தந்தை, மத்திய அமைச்சர், பாரத ரத்னா சி.. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் நினைவு நாளில்...
சிதம்பரம் சுப்பிரமணியம் (பொதுவாக சி. சுப்பிரமணியம் அல்லது சி. எஸ், சனவரி 30, 1910 - நவம்பர் 7, 2000), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர். 1998ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர்.
இளமையும் கல்வியும்
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயாவின் 150 ஆவது பிறந்தநாள்! வேளாளர் மையம் சார்பாக உற்சாக கொண்டாட்டம்!
வேளாளர் மையம் சார்பாக சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வேளாளர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
சிறப்பு செய்திகள்
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2
[youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]
மும்பாயின் தாதா, மும்பாய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளாளர் ஐயா வரதராஜன் முதலியார் (வரதாபாய்) ...
வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) என்றழைக்கப்படுமிவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.
தொழில்
கொங்கு வேளாளரில் செம்ப குலத்தினருக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை!
கொங்கு வேளாளரில் செம்ப குலத்தை சேர்ந்தவர்களுக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறும் கல்வெட்டு.
வேளாளர்-னு வரும் கல்வெட்டு அரசு தொல்லியல் துறை வெளியீடு!
வேளாளர்-ன்னு வரும் கல்வெட்டு அரசு தொல்லியல் துறை வெளியீடு!
கவுண்டர் பட்டம் கொண்ட வேளாளர்… !
வேளாளர் பெயரை பிற சாதியினருக்கு கொடுக்கக்கூடாது என சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
வேளாளர் பெயர் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், வேளாளர் மையம், வரும் 21.09.2020 (திங்கள்) அன்று மதியம் 2 மணியளவில் சென்னை வள்ளுவர்...
குறிப்புகள்
பாண்டிய வேளாளர்களின் 27 குலங்களும், குலதெய்வமும்!
பிற்சேர்க்கைகள் :
13-ல் உள்ளதை "வரகுணத்தார் குலம்" என படிக்கவும். - வேளாளர் மையம்.8-ல், பருத்தியூரார் குலம் / கூட்டம்,...