இப்போது :
அனைத்து செய்திகள்
ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த வேளாளர் ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த...
இந்தியா நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆதிக்க படைகளை முதலாம் உலக போரில், ஜெர்மனி படையின் சார்பாக அன்றைய ஹிட்லரின் நண்பரும் தளபதியாய் விளங்கிய வேளாளர்...
வழிகாட்டி
ஆவணங்கள்
“பாண்டிய வேளாளர்” சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்த அரசாணை!
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ச.மோகன் ஐயா அவர்களின் விடா முயற்சியினால் தமிழக அரசு “பாண்டிய வேளாளர்” சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்து, 11.09.2008 அன்று சேர்த்து அரசாணை...
புள்ளி விபரம்
சித்திர மேழி திருவிழா என்றதொரு வேளாளர் மரபு!
அது என்ன சித்திர மேழி திருவிழா!?
முதலில் சித்திர என்ற சொல் தமிழ் சொல்லே கிடையாது.
சித்திர என்ற சொல்...
அதிகமாக படித்தது
வேளாளர் குலத்தில் பிறந்த ஆணல்ட் சதாசிவம் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (அக்டோபர் 11, 1820 - பெப்ரவரி 20, 1896) என்று பரவலாக அறியப்படும் ஜே. ஆர். ஆர்ணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர் மற்றும் புலவர் ஆவார்....
கோசாள மன்னர்கள் கர்நாடக மொழியில் பெல்லாள என்ற அழைக்கக்கூடிய தமிழில் வெள்ளாளர்கள் எனப்படுபவர் என்பதற்கான ஆதாரம்!
கோசாள மன்னர்கள் கர்நாடக மொழியில் பெல்லாள என்ற அழைக்கக்கூடிய தமிழில் வெள்ளாளர்கள் எனப்படுபவர் என்பதற்கான ஆதாரம்!
வெள்ளாளர்கள் எங்கே மன்னர்களாக , படைதளபதியாக...
” பிள்ளைமார் வரலாறு” அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும்,
அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள்.
அவனோடு நேருக்குநேர் பேசியோ...
வேளிர்கள் வேளாளர்களே! வரலாற்று விவாத போருக்கு தயாராகுங்கள் வேளாளர்களே!
வரலாற்று விவாத போருக்கு தயாராகுங்கள் வேளாளர்களே வரலாற்று ஆய்வாளர் M.ராகவ ஐயங்கார் எழுதிய வேளிர் வரலாறு என்ற நூலில் வேளிர்கள் வேளாளர்கள் எனவும், வேளாளர்கள் சஷத்திரியர்கள் எனவும், வேளாளரில்...
சிறப்பு செய்திகள்
யாழ்ப்பாணத்து மகாராஜா ராஜா ரெமிஜியஸ் கனக்கராஜா நேரலை சந்திப்பு!
நாள் : 06-12-2020 (ஞாயிறு) / இந்திய - ஈழ நேரம் மாலை : 6.00 மணி
சந்திப்போமா!தற்போதைய யாழ்ப்பாணத்து ஆரியச்சக்ரவத்தி வம்சத்து...
சோழர்கள் வேளாளர்களே என்பதற்கான ஆதாரத்துடன் விளக்குகிறது இந்த தொகுப்பு!!!
சோழர்கள் வேளாளர்களே என்பதற்கு பல ஆதாரங்களை இதுவரை தொகுத்து வழங்கியிருக்கேன். சோழர்களின் சின்னமாக அவர்களின் கொடியிலும், அரச முத்திரைகளிலும் புலியை பயன்படுத்தினார்கள். இதன் காரணமாகவே சோழர்களை புலிக்கொடியோன், புலி...
திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேளாளர் தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!
இந்தியாவின் விடுதலைக்கு வெள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மூத்தவர்களின் கொங்கு நாட்டில் தளி பாளையக்காரரும், காங்கேயம் நாட்டில் தீரன் சின்னமலையும் முக்கியமானவர்கள். ஆங்கிலேயர்களுக்கு தீரன் சின்னமலை சிம்மசொப்பனமாக இருந்தார்....
தமிழ்த்தாய் வாழ்த்து – தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர்,...
வேளாளர் குலத்தில் பிறந்த ஆணல்ட் சதாசிவம் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (அக்டோபர் 11, 1820 - பெப்ரவரி 20, 1896) என்று பரவலாக அறியப்படும் ஜே. ஆர். ஆர்ணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர் மற்றும் புலவர் ஆவார்....
குறிப்புகள்
“மோடி இல்லையென்றால் லடாக் பகுதி ‘படாக்’ ஆகியிருக்கும்”- மதுரை ஆதீனம் அதிரடி
நித்யானந்தா ‘‘கை லாஸ்’’ ஆனதால் கைலாஷ் சென்று விட்டார் என, பரமக்குடியில் நடந்த விழாவின் போது மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வஉசி.யின் 150வது பிறந்தநாளை...










































































