வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் (15-09-2021) நினைவாக வேளாளர் மையம் சார்பாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின் போது, ஐயா செண்பகராமன் பிள்ளை – யின் அவர்களின் இரண்டு வாரிசுகள் அவர்களது குடும்பம் சார்ந்த உறவுகளும் நம்மோடு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
ஐயா செண்பகராமன் பிள்ளை – யின் அவர்களின் இரண்டு வாரிசுகள் அவர்களது குடும்பம் சார்பாக வேளாளர் மையம் ஆகியவைகளின் தலைவரான அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளையின் வீர வரலாறு புத்தகம் பரிசளிக்கப்பட்டு, நினைவு புகைப்படமும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
![](https://velaler.com/wp-content/uploads/2021/09/SENBAGAM-2-1024x786.jpeg)
நிகழ்ச்சியில் நமது வேளாள இனத்தைச் சேர்ந்த பல தலைவர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பது மேலும் சிறப்படைய செய்தது.
அக்னி சுப்ரமணியம்
வேளாளர் மையம்