Tuesday, February 18, 2025
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

தமிழறிஞர் அரசஞ்சண்முகனார் வரலாறு!

0
அரசன் சண்முகனார் (1868-1915), என்பவர் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர் ஆவார். இவருடைய இயற்பெயர் சண்முகம். மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் 1868...

வேளாளர் குலத்தில் பிறந்த ஆணல்ட் சதாசிவம் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!

0
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (அக்டோபர் 11, 1820 - பெப்ரவரி 20, 1896) என்று பரவலாக அறியப்படும் ஜே. ஆர். ஆர்ணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர் மற்றும் புலவர் ஆவார்....

நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு வேளாளர் மையத்தின் முதலாண்டு புகழஞ்சலி!

0
நீதியரசர் எஸ். மோகன் (Justice Shanmughasundaram Mohan) அவர்கள் பிறந்தது 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிணொன்றாம் நாள். அவர் மறைந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. ஐயா...

சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு அஞ்சலி !

0
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்கள் மறைந்து விட்ட முத்துக்களில், மக்கள் மறந்து விட்ட முத்துக்களில் ஒருவர். நம் வேளாளர் சமூகமான இவர் இந்த இந்தியா நாட்டின் விடுதைக்காக பல...

தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்!

0
எழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லாமல் பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர், 18 மெய். இதனை அறிந்தவர்கள் தமிழர்கள். மொழியை வளப்படுத்தும் வழி...

தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தை உலகுக்கு கொடுத்த தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை!

0
தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தைத் தேடி கண்டுபிடித்து, சங்கத் தமிழ் நூல்களை மீட்டெடுத்து, காத்து, அச்சிட்டு வாழ வைத்தவர் தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (12.09.1832...

ஒரு சுதேசியின் வித்யாசமான உயில்…!!! வ.உ.சியின் வறுமை நாட்கள்

0
ஒரு சுதேசியின் #வித்யாசமான_உயில்…!!! ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம் பிள்ளை 4 ஆண்டுகாலம் சிறை வாசத்திற்குப் பிறகு சிறையில் இருந்து...

மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய நம் வேளாளர் குலத்தை சேர்ந்த துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த நாளில் அவரை...

0
துப்பாக்கிகவுண்டர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.இந்திய விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை நாம் மறந்துவிட்டவர்களுள் மிக முக்கியமானவர், ஐயா துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கபடும் திரு.உதயபெருமாள் ஆவர். அவரின் பெருமைகளை அவரது...

வேளாளர் மையம் சார்பில் சென்னையில் வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் நிகழ்ச்சி!

0
வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை - யின் பிறந்த நாள் (15-09-2021) நினைவாக வேளாளர் மையம் சார்பாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள முழு திருவுருவ சிலைக்கு மாலை...

தமிழறிஞர்,சைவ பெரியவர், திரு. வி. காவை சைவ பெரியாராக உருவாக்கியவர், சதாவதானி பட்டம் பெற்றவர், ஐயா கதிரைவேற் பிள்ளை...

0
நா. கதிரைவேற்பிள்ளை (டிசம்பர் 21, 1871 - 1907) இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர்.

சமூக ஊடகங்கள்

2,255FansLike
14FollowersFollow
52SubscribersSubscribe

மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam

0
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2 [youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]

துளுவ வேளாளர்களை, வேளாளர்கள் பயன்படுத்த கூடாதாம்! வேளாளர் மேட்ரிமோனி தளத்தின் மேல் காவல் துறையில் புகார்!

உலகின் வேளாளர்களின் ஒரே இணையதளமான "வேளாளர் மேட்ரிமோனி"யில் (www.VELALERmatrimony.com) - திருமண தகவல் தளத்தில், வேளாளர்களின் 42 உட்பிரிவுகளுக்கு மட்டும் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டு வருகிறதை நாம் அனைவரும்...

தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

0
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை...