“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை இடையே...
27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
'திராவிடர் கழகம்' என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல்...
நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு வேளாளர் மையத்தின் முதலாண்டு புகழஞ்சலி!
நீதியரசர் எஸ். மோகன் (Justice Shanmughasundaram Mohan) அவர்கள் பிறந்தது 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிணொன்றாம் நாள். அவர் மறைந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. ஐயா...
தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தை உலகுக்கு கொடுத்த தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை!
தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தைத் தேடி கண்டுபிடித்து, சங்கத் தமிழ் நூல்களை மீட்டெடுத்து, காத்து, அச்சிட்டு வாழ வைத்தவர் தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (12.09.1832...
தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்!
எழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லாமல் பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர், 18 மெய். இதனை அறிந்தவர்கள் தமிழர்கள். மொழியை வளப்படுத்தும் வழி...
வேளாளர் குலத்தில் பிறந்த ஆணல்ட் சதாசிவம் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவரைப்பற்றி காண்போம்!!!
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (அக்டோபர் 11, 1820 - பெப்ரவரி 20, 1896) என்று பரவலாக அறியப்படும் ஜே. ஆர். ஆர்ணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர் மற்றும் புலவர் ஆவார்....
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு அஞ்சலி !
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்கள் மறைந்து விட்ட முத்துக்களில், மக்கள் மறந்து விட்ட முத்துக்களில் ஒருவர். நம் வேளாளர் சமூகமான இவர் இந்த இந்தியா நாட்டின் விடுதைக்காக பல...
வேளாளர் மையம் சார்பில் சென்னையில் வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் நிகழ்ச்சி!
வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை - யின் பிறந்த நாள் (15-09-2021) நினைவாக வேளாளர் மையம் சார்பாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள முழு திருவுருவ சிலைக்கு மாலை...
மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய நம் வேளாளர் குலத்தை சேர்ந்த துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த நாளில் அவரை...
துப்பாக்கிகவுண்டர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.இந்திய விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை நாம் மறந்துவிட்டவர்களுள் மிக முக்கியமானவர், ஐயா துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கபடும் திரு.உதயபெருமாள் ஆவர். அவரின் பெருமைகளை அவரது...
தமிழறிஞர்,சைவ பெரியவர், திரு. வி. காவை சைவ பெரியாராக உருவாக்கியவர், சதாவதானி பட்டம் பெற்றவர், ஐயா கதிரைவேற் பிள்ளை...
நா. கதிரைவேற்பிள்ளை (டிசம்பர் 21, 1871 - 1907) இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர்.
ஒரு சுதேசியின் வித்யாசமான உயில்…!!! வ.உ.சியின் வறுமை நாட்கள்
ஒரு சுதேசியின் #வித்யாசமான_உயில்…!!!
ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம் பிள்ளை 4 ஆண்டுகாலம் சிறை வாசத்திற்குப் பிறகு சிறையில் இருந்து...