ஐயா வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெருமை குறித்து தமிழக அரசியல் பத்திரிகையில் வெளியான சிறு கட்டுரை!!!
ஐயா வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெருமை குறித்து தமிழக அரசியல் பத்திரிகையில் வெளியான சிறு கட்டுரை!!!
நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு வேளாளர் மையத்தின் முதலாண்டு புகழஞ்சலி!
நீதியரசர் எஸ். மோகன் (Justice Shanmughasundaram Mohan) அவர்கள் பிறந்தது 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிணொன்றாம் நாள். அவர் மறைந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. ஐயா...
தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தை உலகுக்கு கொடுத்த தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை!
தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தைத் தேடி கண்டுபிடித்து, சங்கத் தமிழ் நூல்களை மீட்டெடுத்து, காத்து, அச்சிட்டு வாழ வைத்தவர் தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (12.09.1832...
தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்!
எழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லாமல் பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர், 18 மெய். இதனை அறிந்தவர்கள் தமிழர்கள். மொழியை வளப்படுத்தும் வழி...
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு அஞ்சலி !
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்கள் மறைந்து விட்ட முத்துக்களில், மக்கள் மறந்து விட்ட முத்துக்களில் ஒருவர். நம் வேளாளர் சமூகமான இவர் இந்த இந்தியா நாட்டின் விடுதைக்காக பல...
மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய நம் வேளாளர் குலத்தை சேர்ந்த துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த நாளில் அவரை...
துப்பாக்கிகவுண்டர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.இந்திய விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை நாம் மறந்துவிட்டவர்களுள் மிக முக்கியமானவர், ஐயா துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கபடும் திரு.உதயபெருமாள் ஆவர். அவரின் பெருமைகளை அவரது...
ஆகத்து 24 ஆம் நாள் ஐயா திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு தினம். அவர்களின் சாதனைகளை...
வெ. இராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும்...
வேளாளர் மையம் சார்பில் சென்னையில் வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் நிகழ்ச்சி!
வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை - யின் பிறந்த நாள் (15-09-2021) நினைவாக வேளாளர் மையம் சார்பாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள முழு திருவுருவ சிலைக்கு மாலை...
வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது: சென்னை, கோவையில் சிலை; பேரவையில் 14 அறிவிப்புகளை...
வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கப்பலோட்டிய தமிழன் பெயரில் சிறப்பு விருது வழங்கப்படும், சென்னை, கோவையில் வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும், அவர் மறைந்த தினம் தியாக திருநாளாக கொண்டாடப்படும், தூத்துக்குடி,...
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயாவின் 150 ஆவது பிறந்தநாள்! வேளாளர் மையம் சார்பாக உற்சாக கொண்டாட்டம்!
வேளாளர் மையம் சார்பாக சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வேளாளர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.