தமிழ் திரைப்பட துறையை உலகறிய செய்தவர் இசைக்காக திரைப்பட துறையில் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதை பெற்ற முதல்...
அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார்...
தமிழ்த்தாய் வாழ்த்து – தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர்,...
திண்டுக்கல் சிறுமி கொள்ளப்பட்டது கண்டித்து வேளாளர் முன்னேற்ற கழகத்தினர் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பாச்சலூர் கிராமத்தில் வேளாளர் குடியை சேர்ந்த சத்யராஜ் – பிரியா தம்பதியினரின் 5ம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகளான 11 வயது சிறுமி...
நாடக நடிகர், திரைப்பட நடிகர், எம். ஜி. ஆர் இவருடைய தந்தையார் கந்தசாமி முதலியார்யிடம் தான் நடிப்பு பயின்றார்,...
எம். கே. ராதா (20 நவம்பர் 1910 - 29 ஆகஸ்டு 1985), இந்தியத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். ஜெமினி நிறுவனத்தில் நிரந்தர நடிகராகப் பணியாற்றியவர். இவர், அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை...
“உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 வினாக்களும் உள்ளத்திலிருந்து நாம் அளிக்கும் பதில்களும்!”
-மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் முகநூல் பதிவு
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட...
சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் முடிவெடுப்பார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
சென்னை...
இன்று தேசிய தலைவர் வேளாளர் பிரபாகரன் பிறந்த தினத்தில் அவரை போற்றி கொண்டாடுவோம்!!!
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட...
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் கொடுத்த சிறப்பு பேட்டி!!!
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் கொடுத்த சிறப்பு பேட்டி!!!
முழு விடியோவை காண கீழே சொடுக்கவும்
https://youtu.be/g5D2vu7gjOw
வேளாளர் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 85வது குருபூஜை இன்று !!!
இந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், முதல் தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற் சங்கம் என இன்று நாம் கனவு காணும் “ சுயசார்பு இந்தியா”வின் முன்னோடித் தமிழராக...
தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் முன்னோடி ஐயா வேளாளர் திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில்...
வேளாளர் நாஞ்சில் நாடன் (பிறப்பு: திசம்பர் 31, 1947) வீர நாராயணமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா...