Friday, July 26, 2024
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

தூக்கம் கலையுங்கள் வேளாளர்களே – திமுக + காங்கிரஸ் கூட்டணியால், நாளை சட்டப்பேரவையில் வேளாளர் பெயர் காற்றில் பறக்க...

0
தாராபுரம் திரு.காளிமுத்து, காங்கிரஸ் MLA மட்டும் தான் கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார் என்பது போல் செய்திகள் பரவுகிறது, அப்படி அல்ல,

“வேளாளர் பெயரை பள்ளர்களுக்கு கொடுக்க கூடாது” – தமிழக வேளாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

0
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், நேற்று (21-09-2020) பகல் 2.30 மணிக்கு "வேளாளர் பெயரை பள்ளர்களுக்கு கொடுக்க கூடாது" என்ற ஒற்றைக் கோரிக்கையோடு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வேளாள பெருமக்கள்...

கரூர் ராஜேந்திரன் ஆள்காட்டி விரலில் உள்ள நகம் ஒடிந்ததாம்!

0
சில தினங்களுக்கு முன்பு, அவரால் நடத்தி வரப்படும் கரூர் வழக்குரைஞர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் வேளாள கவுண்டர் வீட்டு பெண்கள் குறித்து தவறான தரம் குறைவான பதிவுகள் பதிவிட்டதை ஒட்டி,...

வேளாளர் பெயர் பிரச்சனை எதிர்ப்பை பதிவு செய்த பெஸ்ட் ராமசாமி !

0
வேளாளர் பெயர் பிரச்சனை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பெஸ்ட் ராமசாமி அவர்கள் தன்னுடைய எதிர்ப்பை கடிதம் மூலமாக...

தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் – முதல்வர் அறிவிப்பு!

0
உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சாதி...

தமிழக முன்னாள் முதலமைச்சர், திராவிட இயக்க தலைவர்களில் ஒருவர், தி மு க, அ தி மு க...

0
இரா. நெடுஞ்செழியன் (R. Nedunchezhiyan சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தமிழகத்தின் இரு கழகங்களான திராவிட முன்னேற்ற...

சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கொங்கு மண்டலத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர், ஐயா...

0
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் மட்டுமே.   

சென்னை-யில், ஐயா வ.உ.சி அவர்களின் 149-வது பிறந்தநாளில் மரியாதை!

0
ஐயா வ.உ.சி அவர்களின் 149-வது பிறந்தநாள் நிகழ்ச்சி (05-09-2020) சென்னை ராசாசி சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலை அலங்கரிக்கப்பட்டு காலையில் அமைச்சர்களால் மரியாதை செய்யப்பட்டது. பின்னர், நமது...

வேளாளர்கள் என்றால் யார் ? என்று கேள்விக்கு பதிலும்…

0
வேளாளர்கள் என்றால் யார் ? என்று கேள்விக்கு பதிலும் . தமிழர் குடிகளை தற்போது ஒரு கும்பல் ஆரிய பிராமணர்களுக்கு அடிமையாக்கும் சூழ்ச்சியை செய்து கொண்டு இருப்பதை வெளிப்படுத்த...

இன்றைய திராவிட இயக்கம், வேளாளர்களின் பிடியிலிருந்து வந்தேறிகளின் கைகளுக்கு சென்று விட்டதா?

0
1994ம் ஆண்டு, முதற்பதிப்பாக ஐயா ஆ.இரா.வேங்கடசலபதி அவர்கள் எழுதிய ஆய்வு நூலான திராவிட இயக்கமும், வேளாளரும் (1927-1944), முழுமையாக எப்படி வேளாளர்களால் திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்தது என...

சமூக ஊடகங்கள்

2,255FansLike
14FollowersFollow
52SubscribersSubscribe

மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam

0
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2 [youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]

துளுவ வேளாளர்களை, வேளாளர்கள் பயன்படுத்த கூடாதாம்! வேளாளர் மேட்ரிமோனி தளத்தின் மேல் காவல் துறையில் புகார்!

உலகின் வேளாளர்களின் ஒரே இணையதளமான "வேளாளர் மேட்ரிமோனி"யில் (www.VELALERmatrimony.com) - திருமண தகவல் தளத்தில், வேளாளர்களின் 42 உட்பிரிவுகளுக்கு மட்டும் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டு வருகிறதை நாம் அனைவரும்...

தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

0
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை...