கரூர் ராஜேந்திரன் ஆள்காட்டி விரலில் உள்ள நகம் ஒடிந்ததாம்!
சில தினங்களுக்கு முன்பு, அவரால் நடத்தி வரப்படும் கரூர் வழக்குரைஞர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் வேளாள கவுண்டர் வீட்டு பெண்கள் குறித்து தவறான தரம் குறைவான பதிவுகள் பதிவிட்டதை ஒட்டி,...
தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் – முதல்வர் அறிவிப்பு!
உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சாதி...
வேளாளர் பெயர் பிரச்சனை எதிர்ப்பை பதிவு செய்த பெஸ்ட் ராமசாமி !
வேளாளர் பெயர் பிரச்சனை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பெஸ்ட் ராமசாமி அவர்கள் தன்னுடைய எதிர்ப்பை கடிதம் மூலமாக...
சென்னை-யில், ஐயா வ.உ.சி அவர்களின் 149-வது பிறந்தநாளில் மரியாதை!
ஐயா வ.உ.சி அவர்களின் 149-வது பிறந்தநாள் நிகழ்ச்சி (05-09-2020) சென்னை ராசாசி சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலை அலங்கரிக்கப்பட்டு காலையில் அமைச்சர்களால் மரியாதை செய்யப்பட்டது. பின்னர், நமது...
இன்றைய திராவிட இயக்கம், வேளாளர்களின் பிடியிலிருந்து வந்தேறிகளின் கைகளுக்கு சென்று விட்டதா?
1994ம் ஆண்டு, முதற்பதிப்பாக ஐயா ஆ.இரா.வேங்கடசலபதி அவர்கள் எழுதிய ஆய்வு நூலான திராவிட இயக்கமும், வேளாளரும் (1927-1944), முழுமையாக எப்படி வேளாளர்களால் திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்தது என...
மாவீரர்களை நினைவு கூறுவோம்!
மாவீரர்களை நினைவு கூறுவோம் 2020!
வேளாளர் மையம்www.velaler.com
(இந்த ஆண்டு கொரோனா மற்றும் நிவர் புயலால் போராளிகள் ஒன்று கூடல்...
www.velaler.com இணையம் SSL Certificate மற்றும் Cloudflare ஆகிய தரச் சான்றிதழ்களை பெற்று, உலக தரத்துடன் முழு...
நமது www.velaler.com இணையம் SSL Certificate மற்றும் Cloudflare ஆகியவைகளை பெற்று உலக தரத்துடன் முழு பாதுகாப்போடு செயல்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
10% இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை..!!
10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதி...
வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது: சென்னை, கோவையில் சிலை; பேரவையில் 14 அறிவிப்புகளை...
வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கப்பலோட்டிய தமிழன் பெயரில் சிறப்பு விருது வழங்கப்படும், சென்னை, கோவையில் வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும், அவர் மறைந்த தினம் தியாக திருநாளாக கொண்டாடப்படும், தூத்துக்குடி,...
சட்டநாதன் ஆணையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன்...
1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை...