தமிழ்த்தாய் வாழ்த்து – தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர்,...
கீழ்பவானி பாசன திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனுக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு
கீழ்பவானி பாசன திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி ஈஸ்வரனுக்கு ரூ.2.63 கோடி செலவில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்....
உலகில் விலைமதிப்பில்லாதவை செம்மரங்களோ வைரங்களோ கிடையாது வேளாளர்களும் நம் இனப் பெயரான “வேளாளர்” என்கிற பெயரும் தான்
உலகில் விலைமதிப்பில்லாதவை செம்மரங்களோ வைரங்களோ கிடையாது வேளாளர்களும் நம் இனப் பெயரான "வேளாளர் (எ) தமிழர்" என்கிற பெயரும் நம் இனப் பெயர் தாங்கும் வரலாறுகளும் தான்
கல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர், அரசியல் நிபுணர், வேளாளர் திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில்...
பக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா (Balakumara Mahadeva பாலகுமாரா மகாதேவா, 29 அக்டோபர் 1921 – 29 நவம்பர் 2013) என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார்.
மும்பாயின் தாதா, மும்பாய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளாளர் ஐயா வரதராஜன் முதலியார் (வரதாபாய்) ...
வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) என்றழைக்கப்படுமிவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.
தொழில்
”மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்”-மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரிக்கை...
"மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்'' என மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரித்துள்ளார்.
இம்மடத்தின்...
வேளாளர் வாழ்வியலை வெளிக்கொணரும் காமிண்டன் படக்குழுவினருக்கு வேளாளர் மையம் சார்பாக வாழ்த்துக்கள்!
வேளாளர்களுக்காக வேளாளர்களால் அரும்பாடுபட்டு எடுக்கப்பட்ட காமிண்டன் குறும்படம் வ.உ.சி. ஐயாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5ஆம் வருகிறது அனைத்து வேளாள சொந்தங்களும் இப்படத்தை பார்த்து பகிர்ந்து இப்படத்தை வெற்றிப்படமாக்குவோம்....
ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் தந்தையார், தமிழ் எண்களை முதன் முதலில் தன்னுடைய நாட்காட்டியில் அச்சிட்டவர், அறநெறி அண்ணனல்...
காலண்டர் எனும் சொல்லுக்கு 'நாட்காட்டி' எனும் சொல்லை முதன்முதலில் பயன் படுத்தியவரும், தமிழ்மொழி எண்களை தமது (விவேகானந்தா) நாட்காட்டியில் வெளியிட்டவருமான 'அறநெறியண்ணல்' கி.பழனியப்பனார் அவர்களை இன்றைய தமிழ்ச்சமூகம் அறியாமலிருப்பது...
வேளாள பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்!!!
வேளாள பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்!
பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் வேளாளர் பி.இராமையாப் பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடகரும், நடிகரும்...
கலப்பு திருமணங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி உதவி வழங்குகிறோம்: மத்திய...
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்...