சென்னை-யில், ஐயா வ.உ.சி அவர்களின் 149-வது பிறந்தநாளில் மரியாதை!
ஐயா வ.உ.சி அவர்களின் 149-வது பிறந்தநாள் நிகழ்ச்சி (05-09-2020) சென்னை ராசாசி சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலை அலங்கரிக்கப்பட்டு காலையில் அமைச்சர்களால் மரியாதை செய்யப்பட்டது. பின்னர், நமது...
தமிழ் திரைப்பட துறையை உலகறிய செய்தவர் இசைக்காக திரைப்பட துறையில் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதை பெற்ற முதல்...
அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார்...
தமிழ் அறிஞர் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர் ஐயா வேளாளர் அ. ச....
அ. ச. ஞானசம்பந்தன் (நவம்பர் 10, 1916 – ஆகஸ்ட் 27, 2002) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். அவர் 1985 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். சுருக்கமாக அ. ச. ஞா என்றும் அழைக்கப் பட்டார்.
கரூர் ராஜேந்திரன் ஆள்காட்டி விரலில் உள்ள நகம் ஒடிந்ததாம்!
சில தினங்களுக்கு முன்பு, அவரால் நடத்தி வரப்படும் கரூர் வழக்குரைஞர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் வேளாள கவுண்டர் வீட்டு பெண்கள் குறித்து தவறான தரம் குறைவான பதிவுகள் பதிவிட்டதை ஒட்டி,...
சாபம் விட்ட ஆதீனம்.. “வவ்வாலா பிறப்பாங்க”.. கடைசியில் வைத்த “பஞ்ச்” இருக்கே.. வெடித்தது சர்ச்சை
"கோயில் நிலத்தை வைத்திருந்தால் திருப்பி தந்துடுங்க.. கோயிலுக்கு செலுத்த வேண்டிய கடன் இருந்தால், அதையும் தந்துடுங்க.. இல்லாட்டி, அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளியாக பிறந்துடுவீங்க.." என்று மதுரை ஆதீனம் ஞான...
ஓராண்டுக்குள் துப்பாக்கி கவுண்டரின் சிலையை மீட்டெடுப்போம்!-திரு.அக்னி சுப்பிரமணியம் மற்றும் துப்பாக்கி கவுண்டரின் வாரிசு சென்னையில் சந்தித்து பேச்சு!
கி.பி.1800-சமயங்களில், மிகப் பெரிய வீரனாய், வேலுநாச்சியாரோடும், மருது சகோதரர்களோடும் பயணித்து, வெற்றிகளை ஈட்டித் தந்த கொங்கு வேளாளர் இனத்தின் வரலாற்று நாயகன் துப்பாக்கி கவுண்டர் அவர்களின் இன்றைய வாரிசானா,...
வேளாள பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்!!!
வேளாள பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்!
பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் வேளாளர் பி.இராமையாப் பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடகரும், நடிகரும்...
வேளாளர்களுக்கான உடனடி தேவையாக நம் அரசிடம் கேட்கும் 10 நியாயமான கோரிக்கைகள்
1.தேவேந்திரகுல வேளாளர் என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
2. பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்க வேண்டும்
தமிழ்த்தாய் வாழ்த்து – தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர்,...
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவு சமூகத்துக்கு 10% EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பாஜக எதிர்கட்சி தலைவரும்...
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவு சமூகத்துக்கு 10% EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்த திருநெல்வேலி பாஜக MLA வும், பாஜக எதிர்கட்சி தலைவரும் நயினார் நாகேந்திரன் அவர்கள் வலியுறுத்தல்!!!