Friday, July 26, 2024
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் 150ஆவது பிறந்தநாள் அன்று அவர் சிலைக்கு மரியாதையை செய்ய அழைக்கிறார் திரு.அக்னி...

0
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் 150ஆவது பிறந்தநாள் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று அவர் சிலைக்கு மரியாதையை செய்ய அழைக்கிறார் திரு.அக்னி சுப்பிரமணியம்!.அனைவரும்...

வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயாவின் 150 ஆவது பிறந்தநாள்! வேளாளர் மையம் சார்பாக உற்சாக கொண்டாட்டம்!

0
வேளாளர் மையம் சார்பாக சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வேளாளர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

“மோடி இல்லையென்றால் லடாக் பகுதி ‘படாக்’ ஆகியிருக்கும்”- மதுரை ஆதீனம் அதிரடி

0
நித்யானந்தா ‘‘கை லாஸ்’’ ஆனதால் கைலாஷ் சென்று விட்டார் என, பரமக்குடியில் நடந்த விழாவின் போது மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வஉசி.யின் 150வது பிறந்தநாளை...

வேளாளர் ஐயா சாவடி எஸ்.அருணாச்சலம் பிள்ளையின் இந்தியா விடுதலைக்கான வரலாற்று பக்கங்கள் ஒரு கட்டுரையாக

0
ஐயா சாவடி எஸ்.அருணாச்சலம் பிள்ளையின் இந்தியா விடுதலைக்கான வரலாற்று பக்கங்கள் ஒரு கட்டுரையாக தினமணி பத்திரிகையில் வந்துள்ளது …

தமிழக முன்னாள் முதலமைச்சர், நீதி கட்சியின் தலைவர்களில் ஒருவர், வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்தவர், வேளாளர் ஐயா பனகல்...

0
பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார். பிறப்பும் படிப்பும்

தமிழக முன்னாள் முதலமைச்சர், திராவிட இயக்க தலைவர்களில் ஒருவர், தி மு க, அ தி மு க...

0
இரா. நெடுஞ்செழியன் (R. Nedunchezhiyan சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தமிழகத்தின் இரு கழகங்களான திராவிட முன்னேற்ற...

“உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 வினாக்களும் உள்ளத்திலிருந்து நாம் அளிக்கும் பதில்களும்!”

0
-மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் முகநூல் பதிவு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட...

இன்றும், என்றும் தமிழ்நாடு நாள், நவம்பர் 1- தான்.

0
திராவிடம் கால நிலைக்கேற்ப தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் தன்மையுடன், தனது இருப்பை தக்க வைக்க அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில், எது வேண்டுமென்றாலும் செய்யும் என்பதற்கான எடுத்துக் காட்டுத்...

மும்பாயின் தாதா, மும்பாய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளாளர் ஐயா வரதராஜன் முதலியார் (வரதாபாய்) ...

0
வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) என்றழைக்கப்படுமிவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். தொழில்

வேளாளர் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 85வது குருபூஜை இன்று !!!

0
இந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், முதல் தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற் சங்கம் என இன்று நாம் கனவு காணும் “ சுயசார்பு இந்தியா”வின் முன்னோடித் தமிழராக...

சமூக ஊடகங்கள்

2,255FansLike
14FollowersFollow
52SubscribersSubscribe

மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam

0
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2 [youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]

துளுவ வேளாளர்களை, வேளாளர்கள் பயன்படுத்த கூடாதாம்! வேளாளர் மேட்ரிமோனி தளத்தின் மேல் காவல் துறையில் புகார்!

உலகின் வேளாளர்களின் ஒரே இணையதளமான "வேளாளர் மேட்ரிமோனி"யில் (www.VELALERmatrimony.com) - திருமண தகவல் தளத்தில், வேளாளர்களின் 42 உட்பிரிவுகளுக்கு மட்டும் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டு வருகிறதை நாம் அனைவரும்...

தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

0
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை...