தமிழிசையின் தந்தை, தமிழுக்கும் தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர், வெள்ளாளர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை...
தண்டபாணி சுவாமிகள் (நவம்பர் 28, 1839 - சூலை 5, 1898) தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர் ஆவார். தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்றும் '"திருப்புகழ்ச் சுவாமிகள்"' என்று அழைக்கப்பட்டவர்....
10% இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை..!!
10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதி...
சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் முடிவெடுப்பார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
சென்னை...
தமிழர்களுக்கே முகவரியாக இருக்கிற (வெள்ளாளர்) வேளாளர்களுக்கு சமூக நீதி கிடைக்க வில்லை என்பது ஆச்சிரியமே !!!
முகவரியே இல்லாத நரிக்குறவர் சமுதாயத்துக்கு கிடைக்கிற சமூக நீதி,
தமிழர்களுக்கே முகவரியாக இருக்கிற (வெள்ளாளர்) வேளாளர்களுக்கு சமூக நீதி கிடைக்க வில்லை என்பது...
வேளாளர்கள் என்றால் யார் ? என்று கேள்விக்கு பதிலும்…
வேளாளர்கள் என்றால் யார் ? என்று கேள்விக்கு பதிலும் . தமிழர் குடிகளை தற்போது ஒரு கும்பல் ஆரிய பிராமணர்களுக்கு அடிமையாக்கும் சூழ்ச்சியை செய்து கொண்டு இருப்பதை வெளிப்படுத்த...
குறைந்துவரும் தேசபக்தி: மதுரை ஆதீனம் வேதனை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூரில் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமான குழலாம்பிகை உடனுறை ஆப்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பேசிய...
மும்பாயின் தாதா, மும்பாய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளாளர் ஐயா வரதராஜன் முதலியார் (வரதாபாய்) ...
வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) என்றழைக்கப்படுமிவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.
தொழில்
வெள்ளாளர்களின் முதல் தொடக்கம் அடையாள அரசியலே!!!
வெள்ளாளர்களின் முதல் தொடக்கம் அடையாள அரசியலே!!!
வெள்ளாள பிள்ளைமார் ஒருவர் தனது வீட்டை விட்டு கிளம்பினால் அவர் சட்டை பையில் ஐயா வ.உ.சி...
கீழ்பவானி பாசன திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனுக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு
கீழ்பவானி பாசன திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி ஈஸ்வரனுக்கு ரூ.2.63 கோடி செலவில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்....
தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், தற்கால உரைநடையின் தந்தை, சுவடிபதிப்பின் முன்னோடி, வேளாளர் ஐயா ஆறுமுக...
ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை...