வேளாளர் வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சரை பல்வேறு...
வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150 ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி அவர்களுக்கு மார்பளவு சிலை, தூத்துக்குடி மாநகர் மேல பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சிதம்பரனார்...
“வம்பு இல்லேன்னா அப்புறம் என்ன தம்பி!!!” – சீமானை காய்ச்சிய அக்னி சுப்பிரமணியம்!!!
"சீமானும் சாதி, மதம் இல்லை என்கிறார். ஆனால், ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்."
"ஜெயராமன் கூறும்படி நடந்தால், இந்தியாவில் தமிழ் தேசியமே பேச...
மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவியேற்பு
மதுரை-மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றார்.
மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி...
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!
வேளாளரான பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார். அவர் டிசம்பர் 19, 2001 முதல் டிசம்பர் 18, 2004 வரை...
தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா வேளாளர் ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த...
ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899- மே 28, 1973) தமிழறிஞராவார். தொல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
ஆற்றிய பணிகள்
ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை
ஜார்கண்ட் மாநில அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோரிக்கையை முன்...
டாக்டர் எஸ்.மோகன் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது வேளாளர்கள் அனைவரும் அவரின் பெருமைகளை நெஞ்சில் சுமந்து...
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் வேளாளர் டாக்டர் எஸ்.மோகன். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற...
‘வேளாளர்கள் ‘ நூல் வெளியீட்டு விழா, மற்றும் வேளாளர் குல காவலர்களுக்கு விருது வழங்கும் விழா!!! அனைவரும்...
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பாக வரும் 25.10.2021 வேளாளர்கள் வரலாறு நூல் வெளியீட்டு விழா, மற்றும் வேளாளர் குல காவலர்களுக்கு விருது வழங்கும் விழாவிற்குநம் வேளாளர் சொந்தங்கள்...
திருமண பந்தத்தில் இணைந்த இரு முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள்!
இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேளாளர் மாவை. சேனாதிராசா மகனும் , இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி உபதலைவர், பிரதேச சபை உறுப்பினர்...
நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன் திரு.அக்னி சுப்ரமணியத்துடன் சென்னையில் சந்திப்பு!!!
இந்திய அரசியல் தளத்தின் முக்கிய முன்னோடி திரு.சரத்பவாரின், நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன், நமது உலகத் தமிழர் பேரவை - க்கு இன்று வருகை...


































