மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவியேற்பு
மதுரை-மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றார்.
மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி...
டாக்டர் எஸ்.மோகன் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது வேளாளர்கள் அனைவரும் அவரின் பெருமைகளை நெஞ்சில் சுமந்து...
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் வேளாளர் டாக்டர் எஸ்.மோகன். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற...
ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை
ஜார்கண்ட் மாநில அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோரிக்கையை முன்...
இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!
இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!
நாள் : 03.01.2022 திங்கட்கிழமை- மாலை 4 மணிஇடம் : புதுவை தமிழ்ச் சங்கம், புதுச்சேரி
புதுச்சேரியில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் விழா வில் குழந்தைகள், அந்த மாவீரர்களின் அடையாளங்களை சுமர்ந்து வந்தது மகிழ்ச்சியளித்தது!!!
வேலு நாச்சியார்களும், மருது சகோதரர்களும் இன்றும் வாழ்ந்து வருவதற்கான அடையாளமாக, அன்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் விழா வில் குழந்தைகள், அந்த மாவீரர்களின் அடையாளங்களை சுமர்ந்து வந்தது...
வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்!
வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்.
வேளாளர் சூரிய குல சஷத்திரியர் மன்னர் ராஜராஜ சோழன் சதயவிழாவை வரும் நவம்பர் 13 தேதி நம் வேளாள...
வெள்ளாளர் ராஜராஜ சோழன் சதயவிழா வருகிறது, அதை சிறப்பாக நாம் வேளாளர்கள் (பிள்ளை + முதலியார் + கவுண்டர் + வெள்ளாஞ் செட்டியார்) கொண்டாட வேண்டும் சரியான கல்வெட்டு...
‘தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ நடத்திய சிற்றுண்டி கூட்டத்தில் ஒரு சந்திப்பு!!!
பல வெற்றி திரைப்படங்களை தமிழுக்கும் இயக்கி கொடுத்த திரு. பி.வாசு அவர்களோடு, இன்று (23.12.2021) காலை, சோழர் திரு. ராஜசேரனின், 'தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்' நடத்திய சிற்றுண்டி...
வி ஐ டி பல்கலைக்கழக நிறுவனர் & வேந்தர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கல்வி காவலர்...
கோ. விஸ்வநாதன், இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் ( VIT UNIVERSITY ) நிறுவனரும் மற்றும் வேந்தரும் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் எட்டாம் நாள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான...
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயாவின் 150 ஆவது பிறந்தநாள்! வேளாளர் மையம் சார்பாக உற்சாக கொண்டாட்டம்!
வேளாளர் மையம் சார்பாக சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வேளாளர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.