“வம்பு இல்லேன்னா அப்புறம் என்ன தம்பி!!!” – சீமானை காய்ச்சிய அக்னி சுப்பிரமணியம்!!!
"சீமானும் சாதி, மதம் இல்லை என்கிறார். ஆனால், ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்."
"ஜெயராமன் கூறும்படி நடந்தால், இந்தியாவில் தமிழ் தேசியமே பேச...
‘தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ நடத்திய சிற்றுண்டி கூட்டத்தில் ஒரு சந்திப்பு!!!
பல வெற்றி திரைப்படங்களை தமிழுக்கும் இயக்கி கொடுத்த திரு. பி.வாசு அவர்களோடு, இன்று (23.12.2021) காலை, சோழர் திரு. ராஜசேரனின், 'தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்' நடத்திய சிற்றுண்டி...
யோக கலைக்காக பத்மஸ்ரீ போன்ற உயர் விருதுகளை பெற்றவர், யோகா பாட்டி நானம்மாள் நினைவு நாளில் அவர்களின் சேவையை...
நானம்மாள் (24 பெப்ரவரி 1920 – 26 அக்டோபர் 2019) கோவையைச் சேர்ந்த 98 வயதான இப்பாட்டி, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வந்ததோடு, அதனைப் பிறருக்கு கற்றுக்கொடுக்கும் பணியிலும் இருந்தவர். இவரது யோகக்...
வி ஐ டி பல்கலைக்கழக நிறுவனர் & வேந்தர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கல்வி காவலர்...
கோ. விஸ்வநாதன், இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் ( VIT UNIVERSITY ) நிறுவனரும் மற்றும் வேந்தரும் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் எட்டாம் நாள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான...
தஞ்சையில் வேளாள மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா கொண்டாட்டம்!!!
சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவரது இயற்பெயர் அருண்மொழிவர்மன் ஆகும். இவரது முப்பதாண்டு ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வரலாற்றில் மட்டுமல்லாது தென் தமிழக...
மாவீரன் மருதநாயகம் பிள்ளை! கான்சாகிபா?
மாவீரன் மருதநாயகம் பிள்ளை!கான்சாகிபா?(உண்மையான முழு வரலாற்றை தெரிந்து கொள்வோம்!)
நாள் : 22.08.2020 சனி / நேரம்...
திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேளாளர் தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!
இந்தியாவின் விடுதலைக்கு வெள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மூத்தவர்களின் கொங்கு நாட்டில் தளி பாளையக்காரரும், காங்கேயம் நாட்டில் தீரன் சின்னமலையும் முக்கியமானவர்கள். ஆங்கிலேயர்களுக்கு தீரன் சின்னமலை சிம்மசொப்பனமாக இருந்தார்....
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயாவின் 150 ஆவது பிறந்தநாள்! வேளாளர் மையம் சார்பாக உற்சாக கொண்டாட்டம்!
வேளாளர் மையம் சார்பாக சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வேளாளர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்!
வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்.
ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த வேளாளர் ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த நினைவு தினம் இன்று!!!
இந்தியா நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆதிக்க படைகளை முதலாம் உலக போரில், ஜெர்மனி படையின் சார்பாக அன்றைய ஹிட்லரின் நண்பரும் தளபதியாய் விளங்கிய வேளாளர்...