இப்போது :
அனைத்து செய்திகள்
வரலாற்றை சரி செய்யும் நோக்கோடு, துளுவ வேளாளர்களின் முன்னெடுப்பு! வேளாளர்கள் அனைவரும் துணை நிற்போம்,...
வரலாற்றை சரி செய்யும் நோக்கோடு, துளுவ வேளாளர்களின் முன்னெடுப்பு! வேளாளர்கள் அனைவரும் துணை நிற்போம், ஆதரவளிப்போம்!! - அக்னி சுப்ரமணியம், தலைவர், வேளாளர் மையம்!
வழிகாட்டி
ஆவணங்கள்
தமிழர்களின் போர்கருவிகள் ஆயுதங்கள் வரிசையில்… – வேளாளர் ஆயுதங்கள்!
சித்திர மேழி கல்வெட்டுகள் இந்தியா முழுவதும் 200க்கு மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன இன்னும் கிடைத்து கொண்டு வருகின்றன.
இது போன்ற கல்வெட்டுகளில் வேளாளர்கள்...
புள்ளி விபரம்
வேளாளர்களுக்கும், அகம்முடையார்களுக்கும் என்ன சம்பந்தம்? விளக்குகிறது இந்த தொகுப்பு
வேளாளர்கள் அரச மரபுஅகமுடையார்கள் காவல் காரமரபு
ஈராயிரம் வருட வரலாற்று உடைய தொல்குடியான வேளாளர் குடி ஆக வேண்டும் என்று உடையார், பள்ளர்...
அதிகமாக படித்தது
வேளாளர் பெயர் பிரச்சனை எதிர்ப்பை பதிவு செய்த பெஸ்ட் ராமசாமி !
வேளாளர் பெயர் பிரச்சனை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பெஸ்ட் ராமசாமி அவர்கள் தன்னுடைய எதிர்ப்பை கடிதம் மூலமாக...
ஜெய்பீம் சர்ச்சை…. வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. – அக்னி சுப்ரமணியம், பேட்டி (பாகம்...
https://youtu.be/lmbZrKrCmdw
ஜெய்பீம் சர்ச்சை…. வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. அக்னி சுப்ரமணியம், பத்திரிக்கை.Com - மிற்கு காணொளி பேட்டி...
வேளாளர் கல்வெட்டுக்களின் தொகுப்பு
1. வேளாளர் மெய்கீர்த்தி
செய்தி : சோழர்களின் ஆட்சி காலத்தில் தென்னிந்தியா முழுவது வெள்ளாளர்களுக்கு மெய்கீர்த்தி கிடைக்கு. இந்த மெய்கீர்த்தி நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கிடைக்கிறது,...
மும்பாயின் தாதா, மும்பாய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளாளர் ஐயா வரதராஜன் முதலியார் (வரதாபாய்) ...
வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) என்றழைக்கப்படுமிவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.
தொழில்
சிறப்பு செய்திகள்
நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன் திரு.அக்னி சுப்ரமணியத்துடன் சென்னையில் சந்திப்பு!!!
இந்திய அரசியல் தளத்தின் முக்கிய முன்னோடி திரு.சரத்பவாரின், நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன், நமது உலகத் தமிழர் பேரவை - க்கு இன்று வருகை...
சட்டநாதன் ஆணையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன்...
1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை...
தமிழகம் முழுக்க ஐயா வ.உ.சி.யின் 149-வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு!
அன்னலட்சுமி (எ) சகிலா, மதுரைP.C.பட்டி பேரூர்அரங்கூர்அரியலூர்ஆரூர்ஆற்காடு-1ஆற்காடு-2இராமேஸ்வரம்உத்தமபாளையம்எஸ்.இராமலிங்காபுரம்ஓரிவயல்கடையநல்லூர்கம்பம்கம்யூனிஸ்டுகள்காரத்தொழுவுகாரைக்கால்கிருஷ்ணாபுரம்குலதெய்வத்திற்கு_முத்தம்குஜிலியம்பாறைகோவில்பட்டிகோவை - 1கோவை - 2டாக்டர் சிவக்குமார்சிறுமருதூர்சென்னை - 1சென்னை - 2சென்னை - 3சென்னை - 4டெல்டாடொம்பசேரிதஞ்சை - 1தஞ்சை (தெற்கு)தஞ்சை -...
ஈழத்தில் புகழ் பெற்ற கட்டிட கலை நிபுணர் எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் ஐயா V. S. துரைராஜா பிள்ளை...
வி. எஸ். துரைராஜா (V. S. Thurairajah, ஆகத்து 8, 1927 - திசம்பர் 14, 2011) இலங்கையின் ஒரு புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், தமிழார்வலரும் ஆவார். கட்டிடக்கலை தொடர்பான பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலங்கையின் பல இடங்களிலும்...
தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா வேளாளர் ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த...
ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899- மே 28, 1973) தமிழறிஞராவார். தொல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
ஆற்றிய பணிகள்
குறிப்புகள்
வேளாளர் நாகரிகத்தின் தந்தையும், நமது வேளாளகுல அறிவுக்கடல் ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான...
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப்...









































































