தமிழ் திரைப்பட துறையை உலகறிய செய்தவர் இசைக்காக திரைப்பட துறையில் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதை பெற்ற முதல்...
அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார்...
தமிழர்களுக்கே முகவரியாக இருக்கிற (வெள்ளாளர்) வேளாளர்களுக்கு சமூக நீதி கிடைக்க வில்லை என்பது ஆச்சிரியமே !!!
முகவரியே இல்லாத நரிக்குறவர் சமுதாயத்துக்கு கிடைக்கிற சமூக நீதி,
தமிழர்களுக்கே முகவரியாக இருக்கிற (வெள்ளாளர்) வேளாளர்களுக்கு சமூக நீதி கிடைக்க வில்லை என்பது...
வேளாளர் இனம் (எ) தமிழ் இனத்தவராகிய நாம் தான் இப்பூமியின் முதல் மொழியாகிய தமிழைக் காக்க வேண்டும்!!!
செந்தமிழ்பேசும்வேளாளர்
தமிழ் இன்று வீழ்ந்து கிடக்கின்றது
நாகர் இனத்தவரிடம் சென்று தமிழ் மொழி பற்றை எதிர்பார்ப்பது அபத்தம்
உலகில் விலைமதிப்பில்லாதவை செம்மரங்களோ வைரங்களோ கிடையாது வேளாளர்களும் நம் இனப் பெயரான “வேளாளர்” என்கிற பெயரும் தான்
உலகில் விலைமதிப்பில்லாதவை செம்மரங்களோ வைரங்களோ கிடையாது வேளாளர்களும் நம் இனப் பெயரான "வேளாளர் (எ) தமிழர்" என்கிற பெயரும் நம் இனப் பெயர் தாங்கும் வரலாறுகளும் தான்
மும்பாயின் தாதா, மும்பாய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளாளர் ஐயா வரதராஜன் முதலியார் (வரதாபாய்) ...
வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) என்றழைக்கப்படுமிவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.
தொழில்
அம்பத்தூர் மாவட்ட அரிமா (LIONS) சங்கத்தின் புதிய கிளை – ஆண்ட்ர பர்னிஸிங் – துவக்கப்பட்டதையொட்டி வாழ்த்தி வரவேற்ற...
அன்மையில் சென்னை, அம்பத்தூர் மாவட்ட அரிமா (LIONS) சங்கத்தின் புதிய கிளை - ஆண்ட்ர பர்னிஸிங் - துவக்கப்பட்டதையொட்டி வாழ்த்தி வரவேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபை உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் வேளாளர் ஐயா ...
ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் (Ozhalur Viswanatha Mudaliar Alagesan, 6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரருமாவார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய...
வேளாளர் ஐயா சாவடி எஸ்.அருணாச்சலம் பிள்ளையின் இந்தியா விடுதலைக்கான வரலாற்று பக்கங்கள் ஒரு கட்டுரையாக
ஐயா சாவடி எஸ்.அருணாச்சலம் பிள்ளையின் இந்தியா விடுதலைக்கான வரலாற்று பக்கங்கள் ஒரு கட்டுரையாக தினமணி பத்திரிகையில் வந்துள்ளது …
வேளாளர்களுக்கான உடனடி தேவையாக நம் அரசிடம் கேட்கும் 10 நியாயமான கோரிக்கைகள்
1.தேவேந்திரகுல வேளாளர் என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
2. பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்க வேண்டும்
கொங்கு வேளாளர் குலம் குறித்த ஒரு சிறிய தெளிவுரை…
கொங்கு வேளாளர் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பறையன் என்ற சொல் கொங்கு வேளாளர் பெயரோடு இணைந்து வருவதைக் காணலாம். இதை மேலோட்டமாகப் பார்த்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இருபெரும் சமூகத்தையும்...


































