‘தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ நடத்திய சிற்றுண்டி கூட்டத்தில் ஒரு சந்திப்பு!!!
பல வெற்றி திரைப்படங்களை தமிழுக்கும் இயக்கி கொடுத்த திரு. பி.வாசு அவர்களோடு, இன்று (23.12.2021) காலை, சோழர் திரு. ராஜசேரனின், 'தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்' நடத்திய சிற்றுண்டி...
திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேளாளர் தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!
இந்தியாவின் விடுதலைக்கு வெள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மூத்தவர்களின் கொங்கு நாட்டில் தளி பாளையக்காரரும், காங்கேயம் நாட்டில் தீரன் சின்னமலையும் முக்கியமானவர்கள். ஆங்கிலேயர்களுக்கு தீரன் சின்னமலை சிம்மசொப்பனமாக இருந்தார்....
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்!: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மலர்தூவி மரியாதை..!!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 85ம்...
வேளாளர் பெயரை மாற்று சாதியினருக்கு கொடுக்க கூடாது – நிராகரிப்புக் கோரிக்கை போராட்டம் -10 லட்சம் அஞ்சலட்டைகளை, முதல்வருக்கு...
பெறுநர்அனைத்து வேளாளர் அமைப்புகள்
வணக்கம்.
பொருள் : வேளாளர் பெயரை மாற்று சாதியினருக்கு கொடுக்க கூடாது - நிராகரிப்புக் கோரிக்கை...
வரலாற்றை சரி செய்யும் நோக்கோடு, துளுவ வேளாளர்களின் முன்னெடுப்பு! வேளாளர்கள் அனைவரும் துணை நிற்போம், ஆதரவளிப்போம்!!
வரலாற்றை சரி செய்யும் நோக்கோடு, துளுவ வேளாளர்களின் முன்னெடுப்பு! வேளாளர்கள் அனைவரும் துணை நிற்போம், ஆதரவளிப்போம்!! - அக்னி சுப்ரமணியம், தலைவர், வேளாளர் மையம்!
21.09.2020 திங்கட் கிழமை 2.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் – வேளாளர் பெயரை பள்ளர்...
வரும் 21.09.2020 திங்கட் கிழமை 2.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் தமிழின குடிகள் ஆதரவோடு வேளாளர் என்ற எங்கள குடியின் பெயரை பள்ளர் குடிக்கு வழங்க கூடாது என்ற...
தமிழ் தாத்தா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிலையை மதுரையில் திறந்து வைத்தார்த்தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்
தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பில் மதுரை சிம்மக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் கே.செல்வராஜ்...
தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா வேளாளர் ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த...
ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899- மே 28, 1973) தமிழறிஞராவார். தொல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
ஆற்றிய பணிகள்
வி ஐ டி பல்கலைக்கழக நிறுவனர் & வேந்தர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கல்வி காவலர்...
கோ. விஸ்வநாதன், இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் ( VIT UNIVERSITY ) நிறுவனரும் மற்றும் வேந்தரும் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் எட்டாம் நாள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான...
நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன் திரு.அக்னி சுப்ரமணியத்துடன் சென்னையில் சந்திப்பு!!!
இந்திய அரசியல் தளத்தின் முக்கிய முன்னோடி திரு.சரத்பவாரின், நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன், நமது உலகத் தமிழர் பேரவை - க்கு இன்று வருகை...



































