திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேளாளர் தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!
இந்தியாவின் விடுதலைக்கு வெள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மூத்தவர்களின் கொங்கு நாட்டில் தளி பாளையக்காரரும், காங்கேயம் நாட்டில் தீரன் சின்னமலையும் முக்கியமானவர்கள். ஆங்கிலேயர்களுக்கு தீரன் சின்னமலை சிம்மசொப்பனமாக இருந்தார்....
யோக கலைக்காக பத்மஸ்ரீ போன்ற உயர் விருதுகளை பெற்றவர், யோகா பாட்டி நானம்மாள் நினைவு நாளில் அவர்களின் சேவையை...
நானம்மாள் (24 பெப்ரவரி 1920 – 26 அக்டோபர் 2019) கோவையைச் சேர்ந்த 98 வயதான இப்பாட்டி, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வந்ததோடு, அதனைப் பிறருக்கு கற்றுக்கொடுக்கும் பணியிலும் இருந்தவர். இவரது யோகக்...
வேளாளர் சூரிய குல சஷத்திரியர் மன்னர் ராஜராஜ சோழன் சதயவிழாவை வரும் நவம்பர் 13 தேதி நம் வேளாள...
வெள்ளாளர் ராஜராஜ சோழன் சதயவிழா வருகிறது, அதை சிறப்பாக நாம் வேளாளர்கள் (பிள்ளை + முதலியார் + கவுண்டர் + வெள்ளாஞ் செட்டியார்) கொண்டாட வேண்டும் சரியான கல்வெட்டு...
வேளாளர் வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சரை பல்வேறு...
வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150 ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி அவர்களுக்கு மார்பளவு சிலை, தூத்துக்குடி மாநகர் மேல பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சிதம்பரனார்...
மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவியேற்பு
மதுரை-மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றார்.
மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி...
கவிஞர் இளையபாரதி மற்றும் தினமணி திரு. சரவணன் அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!
வேளாளரான கவிஞர் இளையபாரதி, 15க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியும், 500 மேற்பட்ட நூற்களை வ.உ.சி நூலகம் என்னும் பதிப்பகத்தின் வாயிலாக பதிப்பித்தும் உள்ளார். இவர் இயல், இசை, நாடக...
வி ஐ டி பல்கலைக்கழக நிறுவனர் & வேந்தர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கல்வி காவலர்...
கோ. விஸ்வநாதன், இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் ( VIT UNIVERSITY ) நிறுவனரும் மற்றும் வேந்தரும் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் எட்டாம் நாள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான...
வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்!
வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்.
வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயாவின் 150 ஆவது பிறந்தநாள்! வேளாளர் மையம் சார்பாக உற்சாக கொண்டாட்டம்!
வேளாளர் மையம் சார்பாக சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வேளாளர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
தஞ்சையில் வேளாள மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா கொண்டாட்டம்!!!
சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவரது இயற்பெயர் அருண்மொழிவர்மன் ஆகும். இவரது முப்பதாண்டு ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வரலாற்றில் மட்டுமல்லாது தென் தமிழக...