Saturday, July 27, 2024
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

வேளாளர் பெயரை மாற்று சாதியினருக்கு கொடுக்க கூடாது – நிராகரிப்புக் கோரிக்கை போராட்டம் -10 லட்சம் அஞ்சலட்டைகளை, முதல்வருக்கு...

0
பெறுநர்அனைத்து வேளாளர் அமைப்புகள் வணக்கம். பொருள் : வேளாளர் பெயரை மாற்று சாதியினருக்கு கொடுக்க கூடாது - நிராகரிப்புக் கோரிக்கை...

வேளாளர் பெயரை பிற சாதியினருக்கு கொடுக்கக்கூடாது என சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

0
வேளாளர் பெயர் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், வேளாளர் மையம், வரும் 21.09.2020 (திங்கள்) அன்று மதியம் 2 மணியளவில் சென்னை வள்ளுவர்...

டாக்டர் எஸ்.மோகன் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது வேளாளர்கள் அனைவரும் அவரின் பெருமைகளை நெஞ்சில் சுமந்து...

0
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் வேளாளர் டாக்டர் எஸ்.மோகன். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற...

வேளாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயாவின் 150 ஆவது பிறந்தநாள்! வேளாளர் மையம் சார்பாக உற்சாக கொண்டாட்டம்!

0
வேளாளர் மையம் சார்பாக சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வேளாளர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

கவிஞர் இளையபாரதி மற்றும் தினமணி திரு. சரவணன் அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!

0
வேளாளரான கவிஞர் இளையபாரதி, 15க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியும், 500 மேற்பட்ட நூற்களை வ.உ.சி நூலகம் என்னும் பதிப்பகத்தின் வாயிலாக பதிப்பித்தும் உள்ளார். இவர் இயல், இசை, நாடக...

இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!

0
இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா! நாள் : 03.01.2022 திங்கட்கிழமை- மாலை 4 மணிஇடம் : புதுவை தமிழ்ச் சங்கம், புதுச்சேரி

வரலாற்றை சரி செய்யும் நோக்கோடு, துளுவ வேளாளர்களின் முன்னெடுப்பு! வேளாளர்கள் அனைவரும் துணை நிற்போம், ஆதரவளிப்போம்!!

0
வரலாற்றை சரி செய்யும் நோக்கோடு, துளுவ வேளாளர்களின் முன்னெடுப்பு! வேளாளர்கள் அனைவரும் துணை நிற்போம், ஆதரவளிப்போம்!! - அக்னி சுப்ரமணியம், தலைவர், வேளாளர் மையம்!

மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவியேற்பு

0
மதுரை-மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றார். மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி...

‘வேளாளர்கள் ‘ நூல் வெளியீட்டு விழா, மற்றும் வேளாளர் குல காவலர்களுக்கு விருது வழங்கும் விழா!!! அனைவரும்...

0
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பாக வரும் 25.10.2021 வேளாளர்கள் வரலாறு நூல் வெளியீட்டு விழா, மற்றும் வேளாளர் குல காவலர்களுக்கு விருது வழங்கும் விழாவிற்குநம் வேளாளர் சொந்தங்கள்...

வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்!

0
வேளாளர் குளத்தின் மாவீரன் துப்பாக்கி கௌண்டரின் நினைவுநாளான நேற்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதுரை ஆதினம்.

சமூக ஊடகங்கள்

2,255FansLike
14FollowersFollow
52SubscribersSubscribe

மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam

0
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2 [youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]

துளுவ வேளாளர்களை, வேளாளர்கள் பயன்படுத்த கூடாதாம்! வேளாளர் மேட்ரிமோனி தளத்தின் மேல் காவல் துறையில் புகார்!

உலகின் வேளாளர்களின் ஒரே இணையதளமான "வேளாளர் மேட்ரிமோனி"யில் (www.VELALERmatrimony.com) - திருமண தகவல் தளத்தில், வேளாளர்களின் 42 உட்பிரிவுகளுக்கு மட்டும் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டு வருகிறதை நாம் அனைவரும்...

தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

0
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை...