இப்போது :
அனைத்து செய்திகள்
வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது: சென்னை, கோவையில் சிலை;...
வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கப்பலோட்டிய தமிழன் பெயரில் சிறப்பு விருது வழங்கப்படும், சென்னை, கோவையில் வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும், அவர் மறைந்த தினம் தியாக திருநாளாக கொண்டாடப்படும், தூத்துக்குடி,...
வழிகாட்டி
ஆவணங்கள்
சட்டநாதன் ஆணையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு...
1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை...
அதிகமாக படித்தது
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பிதாமகன், தமிழ் தேசிய போராளி, வேளாளர் ஐயா கி. ஆ. பெ. விஸ்வநாதம் பிள்ளை...
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும்...
சாதி வாரி கணக்கெடுப்பால் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை தாண்டும்: லாலு நம்பிக்கை
சாதி வாரி கணக்கெடுப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அதன் மூலம் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யின் மக்கள் தொகை பாதிக்கும்...
இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்த வேளாளர் பண்டிதர் திரு. மு. நல்லதம்பியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுவோம்!
பண்டிதர் மு. நல்லதம்பி (13 செப்டம்பர் 1896 - 8 மே 1951) இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவரும் ஆவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில்...
சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர், காந்தியவாதி சர்வோதாயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர் வேளாளர் ஐயா கோவை அய்யாமுத்து கவுண்டர்...
கோவை அய்யாமுத்து (C. A. Ayyamuthu) (டிசம்பர் 1898- டிசம்பர் 21, 1975 ) ஒரு தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஈ. வே. ராமசாமியின் நண்பராக...
சிறப்பு செய்திகள்
வேளாள உறவுகளோடு சென்னை வேளாளர் மைய அலுவலகத்தில் புத்துணர்வோடு புத்தாண்டு சந்திப்புகள்!
வேளாள உறவுகளோடு சென்னை வேளாளர் மைய அலுவலகத்தில் புத்துணர்வோடு புத்தாண்டு சந்திப்புகள்!
முதல் குரல் ஆசிரியர், மருத்துவர் கு.ப.இரவீந்திரன் மற்றும் W.B.பழனி (01-01-2022)
21.09.2020 திங்கட் கிழமை 2.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் – வேளாளர் பெயரை பள்ளர்...
வரும் 21.09.2020 திங்கட் கிழமை 2.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் தமிழின குடிகள் ஆதரவோடு வேளாளர் என்ற எங்கள குடியின் பெயரை பள்ளர் குடிக்கு வழங்க கூடாது என்ற...
ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை
ஜார்கண்ட் மாநில அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோரிக்கையை முன்...
ஒரு சுதேசியின் வித்யாசமான உயில்…!!! வ.உ.சியின் வறுமை நாட்கள்
ஒரு சுதேசியின் #வித்யாசமான_உயில்…!!!
ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம் பிள்ளை 4 ஆண்டுகாலம் சிறை வாசத்திற்குப் பிறகு சிறையில் இருந்து...
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? | புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam : PART 2
[youtube https://www.youtube.com/watch?v=5N8BISjX34s&w=560&h=315]
குறிப்புகள்
Mudaliars who maketh Madras the detailed contributions of Mudaliars in education,...
The first Indian educational institution of south India — Pachaiyappa’s school — was funded with the generous bequest from Pachiyappa Mudaliar....